Quote:
Originally Posted by MazhaiKuruvi
There was a news item recently. A paani puri seller somewhere in Tamilnadu and his wife married after she finished 10th, he has put her through engineering college and she has just completed her engineering. HATS OFF to him. I am truly honoured to have seen the news and also to have seen the faces of those two beautiful humanbeings.
சும்மா ஒரேயடியா கதை உடாதீங்கப்பா...
எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணின் முன்னேற்றத்தையும் விரும்பியதாகவோ, அதற்கு துணை போனதாகவோ சரித்திரமே கிடையாது.
பெண்கள் தாங்கலாகவேதான் இன்றைய முன்னேற்றத்தைக் கண்டு இருக்கிறார்கள். இந்த லட்சனத்தில் யாரோ ஒரு தொழிலாளி தன் மனைவியை எஞ்சினீயரிங் படிக்க வைத்தாராம்.
கதையளக்கிறார்கள்.
இனிமேலும் இது போன்ற வெத்து வேட்டுக் கதைகளை நம்ப பெண்கள் தயாராக இல்லை. தெரியுதா?.
ஆண்கள் அனைவருமே ஆணாதிக்க வெறியர்கள். பெண்களை அடக்கியாளும் அரக்கர்கள். இவர்கள் பிடியிலிருந்து பெண்களுக்கு விடுதலை வேண்டுமாயின், பெண்கள் அனைவரும் 'திருமணம்' எனும் அடிமைச்சடங்கை புறக்கணிக்க வேண்டும். அவற்றை தூக்கியெறிய வேண்டும்.
புதுமைப்பெண்ணே.... திருமணத்தை தூக்கியெறிந்துவிட்டு புலியென புறப்பட்டு வா....!!.