இந்த வரிக்கு அவசியமே இல்லை சுதா...Quote:
Originally Posted by sudha india
மிக அருமையாக ஒப்பிட்டிருக்கிறீர்கள்.
எனக்கென்னவோ, உஷா அவ்வளவு சீக்கிரம் அபியையும், தொல்ஸையும் சேர்த்து வைத்துவிடக்கூடாது. தொல்காப்பியன் இல்லாத நிர்வாகம் எவ்வளவு சீரழிவைச் சந்திக்கும் என்பதை அபி மட்டுமல்ல, அவளது மொத்த குடும்பமும் (ஆனந்தி உட்பட) உணர வேண்டும். அதன் பலனை அனுபவிக்க வேண்டும். ஆர்த்தியின் அடாவடித்தனங்கள் அபியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவை வெளிச்சத்துக்கு வரவேண்டும்.
அதுவரை அபியும் தொல்ஸும் விலகியே இருக்க வேண்டும்.