அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
பொதிகை மலை மழைச் சாரல் உந்தன் பூவிதழின் மதுச் சாரல்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
பொதிகை மலை மழைச் சாரல் உந்தன் பூவிதழின் மதுச் சாரல்
Sent from my SM-G920F using Tapatalk
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படித்திடும் குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சிலநேரம் சிலு சிலு சிலு என சிறுவிரல் பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
துடித்திடுதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
வெல்டன் டாடி நாங்க இப்ப ரெடி கையைக் கொஞ்சம் புடி புடி
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடி தானுங்க
Paattu Solli Paada Solli Kungumam Vanthathamma
Kettukolla Kitta Vanthu Mangalam Thanthamma
Kungumamum Mangalamum Otti Vantha Rettai Kuzhanthai Adi
Santhanathu Sindu Ondru Katti Kondu Mettondru Thanthathadi
https://www.youtube.com/watch?v=OgnVPYiQIlc
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
கண்களின் வார்த்தைகள் புரியாதோ?
காத்திருப்பேனென்று தெரியாதோ?
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ?
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு நாளில் முடியாதது
உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும்
இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம் பொன்னானது...
https://www.youtube.com/watch?v=reYU3xs9ztU
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்க*ண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாது...
konji konji pesi madhi mayakkum
vanjagarin ulagam valai virikkum
nanjai nenjile maraithirukkum
nambum nallavar kudi kedukkkum
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
அதை நான் செல்லும் பாதையில் கண்டு கொண்டேன் இந்த காட்டிலே
எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
Sent from my SM-G920F using Tapatalk
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசனும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடி மாசம் ராசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
வெள்ளச்சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச்சேதம் வந்துவிட்டால் என்ன செய்வது
வலையோஅசை கல கல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் வீசுது
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் வேலன், சின்னக்கண்ணன், ராஜ் ராஜ், ராகதேவன், மாது, ப்ரியா :pink:
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாரும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
நம் இளமை சங்கீதமாகும்
Vanakkam UV
maadhu yaaru? :rotfl2:
கல்யாண பொண்ணு கட பக்கம் போனா
கண்ணால பாத்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீ தானே..
Sent from my SM-G920F using Tapatalk
நீ தானே நீ தானே நீரில்லை நீ தானே
நீ தானே நீ தானே தாவும் தீ நீ தானே
நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண் மேலே
யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே
கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே
காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே...
நாளெல்லாம் உந்தன் திரு நாளே வரும் நாளெல்லாம் உந்தன் திரு நாளே
மலை போல வரும் துன்பம் பனி போல மறைந்தோடும் மலையேறி வருவோர்க்கு மன்னா
நலமில்லை என்றாலும் பயமில்லை என்றாலும் நாமென்று உயிர் மூட்டும்
Sent from my SM-G920F using Tapatalk
திருநாளும் வருமோ சுவாமி
அன்பினில் மயங்கிடும்
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி
அலமேலு மங்கைக்கு...
https://www.youtube.com/watch?v=DRic_cKyD4g
Original video (in Telugu)...
https://www.youtube.com/watch?v=p5g52pKIe3w
azhagiya mithilai nagarinile yaarukku jaanaki kaathirundhaaL
pazhagiya raaman varavai eNNi........
ஹலோ ராஜ், ராகதேவன், நவ், சின்னக்கண்ணன், உண்மை விளம்பி, சந்த்ரூ & காட்டுப்பூச்சி!
யாரிவனோ இவன் மன்மதனோ
சுற்றி வரும் சூரன் கெட்டிக்காரன்
வற்றிக்கொடி வீரன் இவன் வீரன்
கண்ணாளன்...யாரிவனோ ஹேய்
manmadhan leelaiyai vendraar uNdo en mel unakkeno paaraa mukam
nin madhi vadhanamum neeL vizhiyum kaNdu......
Hello priya ! :)
விழியே கதை எழுத்து
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் ராஜ், சின்னக் கண்ணன், உண்மை விளம்பி, மது, காட்டுப் பூச்சி, வேலன் & ப்ரியா! :)
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது...
vanakkam RD!
உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே
தென்றல் வரும் தெரு எது அது நீ தானே
திங்கள் உலா வரும் நிலா முகம் நீ தானே
நான் பாடவா பிள்ளைத் தமிழ் உன் காதிலே
தேன் தூவுதே கன்னித் தமிழ் என் வாழ்விலே...
கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
கண்ணன் ஒரு கைகுழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை
கையிரெண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
ஆராரோ தாய் பாட
தாலேலோ சேய் கேட்க்க
தாய் முகத்த பார்த்ததில்ல
அவ தாலாட்ட கேட்டதில்ல
சின்ன புள்ளை வாடுது
பெத்த தாய தேடுது
ஒரு பிஞ்சின் மனசு பாவம்
அதன் நெஞ்சில் ரொம்ப பாரம்...
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா
கேட்டுக்கோடீ உருமி மேளம் போட்டுக்கோடீ கோ கோ தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்
we shall meet at the modern world in the morning evening night till the dawn
we shall meet be together in the morning evening night till the dawn
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா
புது ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
kadalOdu nadhikenna kobam
kaadhal kavi paada vizhikenna naaNam
iLangkaatru theendadha sOlai
maNNil engeyum paarthayo en thOta poovey
Sent from my SM-G935F using Tapatalk
why sudden english?!
சோலை குயிலே
காலை கதிரே
அள்ளும் அழகே
துள்ளும் ராகமே
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை...
ஹே பப்பா :)
தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நடு இரவினிலே சூரியனும் தெரியுமா
:)
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு
lovely bird
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
jolly bird...