தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே
பிரிந்தே வாழும் நதிக்கரை போலத்
தனித்தே வாழும் நாயகி.
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி
Printable View
தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே
பிரிந்தே வாழும் நதிக்கரை போலத்
தனித்தே வாழும் நாயகி.
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
Sent from my SM-G935F using Tapatalk
நெருப்பு டா
நெருங்கு டா
முடியுமா ..மகிழ்ச்சி
கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர்
Sent from my SM-G935F using Tapatalk
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேன்நிலவு நான் வாழ
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே தங்கச்சி
Sent from my SM-G935F using Tapatalk
ஊட்டி வ்ளர்த்த என் அன்புத் தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்கள் குளம்
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து
என்னை மறந்ததேன் தென்றலே என்னிலை சொல்லி
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி
Sent from my SM-G935F using Tapatalk
நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா?
பறவைகளே பதில்
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
Sent from my SM-G935F using Tapatalk
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ்
என்றென்றும் நல்ல புகழ் தன்னை வளர்ப்பாள்
அந்தக் காலம் வரும்
அவள் ஆரம்ப நிலையிலும் மீனாக ஜொலிப்பாள்
Sent from my SM-G935F using Tapatalk
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
Sent from my SM-G935F using Tapatalk
அன்பே அமுதா அன்பே
நீ பாலமுதா சுவை தேன் அமுதா
பாற்கடல்
பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மேலே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா
Sent from my SM-G935F using Tapatalk
ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா
என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
Sent from my SM-G935F using Tapatalk
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
இது என்ன வாழ்க்கை இதில் என்ன நியாயம் இது என்ன வேதம்
Sent from my SM-G935F using Tapatalk
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்
கங்கை யமுனை இங்குதான் சங்கமம் ராகம் தாளம் மோகனம்
Sent from my SM-G935F using Tapatalk
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
kaNNaa maraiyaadhedaa kaNamenum ennai vittu piriyaadhedaa
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே...
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதி...
வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவேனெனு சொன்னாரு
அத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணா கண்ணா கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம்...
https://www.youtube.com/watch?v=M7RQARtJY1Q
சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை,
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
Sent from my SM-G935F using Tapatalk
ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
ல ல ல ல .. லால்ல லால்ல லால்லா
கண்ணோடு தான் போராடினாள் வேர்வைகளில்
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும் வேகம் எல்லை
Sent from my SM-G935F using Tapatalk
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
Sent from my SM-G935F using Tapatalk
அதிசயமே வியந்து போகும் நீ என்றும் அதிசயம்
கல் தோன்றி மண் தோன்றி கடல்
கொம்பன் சுறா வேட்டை ஆடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
ரத்தம்
Sent from my SM-G935F using Tapatalk
அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா, ரத்தம் புத்த புதுசு
வெட்ட வெளியில் போவாமா,
அடி சிட்டு குருவியின் சிறகை கேள்
நட்ட நடு நிசி நேரத்தில்,
நாம் சற்றே உறங்கிட நிலவை கேள்
காடு மலைகள்
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம்
Sent from my SM-G935F using Tapatalk