நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக
Printable View
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக
காலம் எனும் நதியினிலே,
காதலெனும் படகு விட்டேன்
மாலை வரை ஓட்டி வந்தேன்..
மறுகரைக்குக் கூட்டி வந்தேன்
ஓடம் என்று நினைத்திருந்தேன்,
ஓடும் என்று நினைக்கவில்லை
நாடும் என்றே நாடி நின்றேன்,
நாடகம்
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருவி அழகில் அருவி அழகில்
பாவனை
நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
காதலே நீ காதலா இல்லை கடவுளா என பார்க்கிறேன்
காதலே இங்கு நீ என எந்நேரமும் உன்னை பார்க்கிறேன்
யாரது யாரது கனவிலே வந்து போனது
நீயுமே எனதானதால் மாற்றங்கள் வந்து போனது
நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல*
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ Mona Lisa
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
தன்னுள்ளே சிறு
விண்மீன் கரு
கொண்டே விண்ணாக விருந்தால்
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
மகாநதி….மகாநதி….
மனமே சொல் மனமே
சில பொய்களே
?????
பொய்களே
Mona Lisa kku enna aachu?
Oops!
ஏ மோனா ஏ மோனா
உன் மோனலிசா நானா
உயிர் வரை வருவேனே தானா
என் தொடு வானமே
நீ எங்கே சென்றாய்
உன் தொடர் வாக்கியம்
அடி நானே என்றாய்
உன் முந்தானை
முல்லை பூப்போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
உன் முந்தானை மேலே கூந்தல் நாட்டியம் ஆடுதடி
சித்தன்ன வாசலிலே அழகு சித்திரம் காணுதய்யா
அந்த சித்திர மேனியிலே உந்தன் முத்திரை தோணுதய்யா
சத்திய முத்திரை
கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர்
தொட்டிலில்
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனாள்
ஆதரித்தாள்
ஆத்தா நீ இல்லனா
ஆதரிக்க யாரிருக்கா
புது சேல
கௌரவம் போகாமல் வாழும் வழியுண்டு
ஆயிரம் புது சேலை வாங்கவும் வகையுண்டு
அறிவும் திறனும் இருந்தா பலகோடி ரூபா
எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனா சல்வார் உள்ளதடா
ஆழ்வார்பேட்ட ஆளுடா அறிவுரைய கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ
சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
தேக்கி வைத்த அணை தாண்டிப் போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்குமல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை
நிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்?
பிடிக்க வந்தாலே ஓடிடு வேனே!
நிஜமே இது எனையே தொட முடியாதும்மாலே!
பாடும் குயிலே
ஆடும் மயிலே அழகு நிலாவே வாடா மலரே வருக
பாடும் குயிலே செந்தமிழ் பேசும் பைங்கிளியே நீ வருக
ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர்
மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை பாட வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ
பிரிந்தவர்
மீண்டும்
சேர்ந்து விட்டால்
அங்கு
பெண்மையின்
நிலை என்ன
மெளனம்
பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதி தானோ
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி…
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
தன் உயிர் போலே
மன்னுயிர் காப்பான்
தலைவன்
Went off forgetting this post!!! The old woman is busy packing for Chennai next week. Too many things to do! First grandson's betrothal!!! Excited!.Yesterday second son's family visited me.
Oh wow... congratulations!
Yes, really exciting... have a safe journey and a wonderful time.
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத மனிதன்
அவன் கோயில்
Thanks, NOV!
இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்
இத்தனை காலம் சித்திர பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது
நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ
கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ
கட்சி கொள்கை
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதரின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை