Thanks Rajeshji. ungalukku thoonga neramaayiduththunnu ninikkiren. thontharavu panninathukku sorry. night paarkkalaam. bye.
Printable View
Thanks Rajeshji. ungalukku thoonga neramaayiduththunnu ninikkiren. thontharavu panninathukku sorry. night paarkkalaam. bye.
hi vasu sir.. கன்னித் தமிழ் பாட்டு நன்றி.. பட் இதுலயே தானே இன்னொரு பாட் வித் ஜபானீஸ் காஸ்ட்யூம் மன்னவா வா வா வாவா கிழவான்னு வரும்..
பாக்யலஷ்மில வர்ற கோரஸ் பாட்டு பட ஆரம்பத்துல வரும் என்று நினைக்கிறேன்..கேட்க மட்டும் செய்தது..டிவிடியில் இல்லை டிவியிலும் வரவில்லை..என்ன பாட்டாக்கும்.. கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் பொன்னான இந்த மாலை நேரமே..
[QUOTE=vasudevan31355;1157935]இன்றைய ஸ்பெஷல் (57)
'இன்றைய ஸ்பெஷலி'ல் நான் மிக மிக மிக அனுபவித்துத் தரும் பாடல் இது. எனக்குப் பிடித்த பி.சுசீலா அவர்களின் டாப் 5 இல் இடம் பிடித்த பாடல். பைத்தியம் பிடித்து அலைவேன் இந்தப் பாடல் என்றால். இன்றைய ஸ்பெஷல் 50- அவது சிறப்புப் பதிவாக பதிவிட நினைத்திருந்தேன். ஆனால் நேரமின்மையால் மிஸ் ஆகி விட்டது
(QUOTE)
Wah! Vasu ,young voice of our Suseela,My Favourite. By the way, here after I want to be a dictator. All Suseela songs should be dedicated only to me in my name.(If you want,I will get it in writing from Suseela.
KANNADA ACTOR DR.RAJKUMAR'S SON PUNEETH .MARRIAGE
http://i62.tinypic.com/ehj81z.jpg
http://youtu.be/GrmF1PIPT78
நன்றி கார்த்திக் சார்.
'மணமகன் அழகனே' தங்களுக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.
நேற்று 'தங்கச் சுரங்கம்' கட்டழகுப் பாப்பா தங்கள் கைப்பக்குவத்தில் சுவையோ சுவை. வெகு நேர்த்தி. பார்க்க ரதி போல் இருப்பதினால்தான் பாரதி. பாரதியைப் பார்த்துக் கொண்டே இருக்கும் 'அதி சின்னப்பயல்' இனிய, என் செல்ல நண்பரும் இங்குண்டு. தலைவரின் மூன்றாவது வண்ணப்படம் நினைவாற்றலுக்கு நன்றி!
நிஜமாகவே நீரில் நனைந்து சேறு கழுவப்பட்டவுடன் பாரதி மேகம் பிளந்த வெண்ணிலவு போல்தான் இருப்பார். தலைவரின் ரகளையில் பாரதிக்கு மூச்சு திணறும். முகத்தை அப்படி இப்படி திருப்புவார். அந்த நேரம் மேக்-அப் கலைந்தாலும் அவ்வளவு அழகாகத் தெரிவார்.
பாடகர் திலகத்தின் அந்த நக்கல் சிரிப்பு. அருமை.
ராஜ்குமார் மகன் புனித் திருமணத்தில் எங்கள் புனித 'ராஜா'. சூப்பர் வினோத் சார். நன்றி!
சி.க.சார்,
முரசு டிவியில் போட்டு சலிக்க வைத்து விட்டார்கள்.
http://www.youtube.com/watch?v=JAb6E...yer_detailpage
//முரசு டிவியில் போட்டு சலிக்க வைத்து விட்டார்கள்.// எனக்கு முரசு ஒலிப்பதில்லை.. நன்றி வாசுசார்..
பாரதி.. கட்டழகுப்பாப்பா கண்ணுக்குவை விட சந்தனக் குடத்துக்குள்ளேயில் இன்னும் ஓ.கே. கருப்பு வெள்ளையில் ஜில்லென்று காற்று வந்ததோ (அவர் தானே) வெள்ளிமுத்துக்கள் (கடல் பாட்டெல்லாம் அலசியிருப்பாங்களே) கூட் ஓகே..
அ.எ.ஒ.மவில் மலர் எது ஓகே..அடுத்து்முழுக்கை போட்டு ஆடும் பாட்டு பிடிக்கும்..முழுக்கை பிடிக்காது..(சந்தோஷமா சார்)
அவுருதான் டபாய்க்கிறார்னா// இப்படியே கைப்புள்ளய உசுப்பேத்தி விடுங்க.. சார். .நான் என்னைச் சொன்னேன் :)