கடல் நீரை தூர் எடுத்து
குளிக்க வைப்பேன் உனக்காக
வானவில்லை
Printable View
கடல் நீரை தூர் எடுத்து
குளிக்க வைப்பேன் உனக்காக
வானவில்லை
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே. இரவும் பகலும் உரசி
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன்னெழில் கண்டால்
வேறென்ன வேணுமடா வேறென்ன வேணுமடா
உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…
வந்ததே ஒ ஒ குங்குமம்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப் பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
கட்டி கொள்ள உன்ன
பாக்குறேனே கூரை பட்டு
எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ வெறு வாயை