வரவேண்டும் மகராஜன் தர வேண்டும் சுக ராகம்
இளங்காற்றில் பின்னல் இட்டு இதமான தொட்டில் கட்டு
மகராணி நெஞ்சில் ஊஞ்சல் ஆடு
Printable View
வரவேண்டும் மகராஜன் தர வேண்டும் சுக ராகம்
இளங்காற்றில் பின்னல் இட்டு இதமான தொட்டில் கட்டு
மகராணி நெஞ்சில் ஊஞ்சல் ஆடு
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
காடு திறந்து கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது
கண்கள் திறக்கும் எந்தன் மனமே
எங்கு நீ தூங்கி கிடந்தாய்
மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே
வாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ?
வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்
அடிச்சா வரும் போதை
அத படிச்சா நீதான் மேதை
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே