கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
Printable View
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
எடுத்தவன் எடுத்ததை அடுத்தவன் எடுத்தான்
இவைதான் தெரிகின்றன
அடுத்தவன் எடுத்ததை ஏழைக்கு கொடுத்தான்
தர்மங்கள் சிரிக்கின்றன
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா
பட்டு பொடவயை வாங்கிக்கிறா
அடிச்சிடு கொட்டம் விடியுற மட்டும்
சட்டம்தான் உண்டோ
நீ இந்த வேளையில் மேயரைப்போலே
மேயுற பொன்வண்டோ
வஞ்சியின் இளம் நெஞ்சும் தினம் கொஞ்சும்
பொன்வண்டு பொன்வண்டு பொன்வண்டு
வாடியம்மா மல்லிகைப் பூ
nee vaadividaadha vaasanai poo
மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக
செண்பகத்தை வாங்கி வந்தேன் பெண் முகத்தின் நினைவாக
உனக்காக.
அன்பே நான் உனக்காக
சென்பகமே சென்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
Sent from my SM-G935F using Tapatalk
சம்மதமா.. நானுங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர சம்மதமாஆ
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை
en vaazhvil pudhu paadhai kaNden
yedhum thoNaamal thadumaarugindren
கண்டேன் கல்யாணப் பெண்போன்றமேகம்
அங்கே உல்லாசாஆசைகள் தோன்றும்
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa vaiyam idhai yerkkumaa
kaadhal koNdaale edhuvum nyaayamaa
காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது
கன்னான கன்மனி வனப்பு
கல்யானப் பந்தலின் அமைப்பு
தேவ தேவியின் திருமேனி
மஞ்சல் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு...
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது...
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் தீராத கோபம் யாருக்கு லாபம்
பாலைவனத்தில் விதைப்பதனாலே பயிர் ஒன்றும் விளையாது
பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது
யாருக்கும் சொல்லாம உன்
நெஞ்சுக்குள்ள இடம் பிடிச்சேன்
உன்னால தன்னால
காரணம் இல்லாம உன்
கண்ணுக்குள்ள சிக்கி தவிச்சேன்...
நெஞ்சை கசக்கி பிழிந்து போற பெண்ணே ரதியே ரதியே
வந்து தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே
Sent from my SM-G935F using Tapatalk
தீ தீ தித்திக்கும் தீ தீண்ட த் தீண்ட இனிக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன் தேகமெங்கும் மணக்கும்..
ஒருவிரல் பட்டு விட்டதா உயிர்வரை சுட்டு விட்டதா
பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம்
Sent from my SM-G935F using Tapatalk
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத் தானே மறந்தேனே
எனை நானே கேட்கிறேன்
யார் யார் யார் அவர் யாரோ
ஊர் பேர் தான் தெரியாரோ
ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா
Sent from my SM-G935F using Tapatalk
தனிமையில் யார் இவள்
நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு
ஏன்...ஏன்...ஏன்
ஊருசனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவிமனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
ஊதக் காத்து வீசயில குயிலு கூவயில கொஞ்சிடும் ஆசயில
குருவிங்க பேசயில வாட தான் என்ன ஆட்டுது வாட்டுது
குயில் பாட்டு ஓ வந்ததேன்ன இளமானே
அதகேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி...
http://www.youtube.com/watch?v=5W14Fkwd1aQ
சிறகில்லை நான் கிளியில்லை
அட வானம் ஒன்றும் தொலைவில்லை
தொலைவினிலே வானம் தரைமேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே
:boo:
வானம் தேடும் மேகம் எங்கே
நீரில் ஆடும் கண்கள் இங்கே
தென்றல் வந்தே சேதி சொல்லாதோ
காற்றில் தீபம் ஆடும் நேரம்
காதல் உள்ளம் வாடும் காலம்
ஊஞ்சல் போலே காளை நெஞ்சம் ஆடுதே...
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே
சில்லென்று வரும் காற்று
என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா அதே காற்று
என்னை எங்கெங்கோ தொடுகின்றது...
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
Sent from my SM-G935F using Tapatalk
செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்..
ஒரே குரல் கேட்கிறேன் எப்போதும்
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram paarkkalaam