செந்தாழம் பூங்குயிலே
ஏ கண்ணான கண்மணியே
உன்ன நெனைச்சேன் மனசுத்தவிச்சேன்
அடி எஞ்சோடி
Printable View
செந்தாழம் பூங்குயிலே
ஏ கண்ணான கண்மணியே
உன்ன நெனைச்சேன் மனசுத்தவிச்சேன்
அடி எஞ்சோடி
எஞ்சோடி நீதான்னு கண்டுப்பிடிச்சேன் காலையிலும்
Sent from my SM-G935F using Tapatalk
அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோயிலே
தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோயில் தீபம் ஏற்றினேன்
Sent from my SM-G935F using Tapatalk
தாயென்று உன்னைத்தான் தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
மேய்ப்பன் இல்லாத மந்தை
புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை
உப்புக்கல் வைரம் என்று தான்
காட்டிடும் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம்...
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
நாடென்ன செய்தது நமக்கு என்று
கேள்விகள் கேட்பது எதற்கு
நீ என்ன செய்தாய் அதற்கு
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து
நீயில்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீயறியா சேதியில்லை எங்கள் கிருஷ்ண சுவாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆடவிட்டு அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞானம்
ஊனம் என்னடா ஊனம்
அட ஞானம் தானே வேணும்
Sent from my SM-G935F using Tapatalk
அதற்கெல்லாம் ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் டோய்
வாடி
வாடி வாடி வாடி தமிழோட திருமகளே
எங்க அம்மாவோட மருமகளே
Sent from my SM-G935F using Tapatalk
மருமகளே மரும்களே வா வா
உன் வலது
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
தனி உடமை கொடுமைகள்
Sent from my SM-G935F using Tapatalk
தனிமையிலும் தனிமை கொடுமையிலும்கொடுமை
இனிமையிலை வாழ்வில் எதற்கு
அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில்
Sent from my SM-G935F using Tapatalk
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
பள்ளியறை பெண்மனதில் ஏக்கம் ஏக்கம்
பக்கத்தில் துணையிருந்தால் வெட்கம் வெட்கம்
Sent from my SM-G935F using Tapatalk
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானமுள்ள ஊமை போல தானம்
Sent from my SM-G935F using Tapatalk
நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா
தினம் தேய்கிறேனே இது தேவையா
கூடைகள்
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி கோயிலை தேடி
Sent from my SM-G935F using Tapatalk
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னை தேடும்...
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல்
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின்
Sent from my SM-G935F using Tapatalk
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்?
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் இந்த மாறனின் கணையில் ஏனிந்த வேகம்
அண்ணா ஸேம் ஸேம் பாட்:)
Oops sorry
வாரே வா ராஜா இது இந்திரலோகம் வந்தாத்தான் தீரும்
Sent from my SM-G935F using Tapatalk
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது?
கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி
Sent from my SM-G935F using Tapatalk
புள்ளயில் ஒசந்த புள்ள பூமியிலே என்ன புள்அது வள்ளலாட்டம் உள்ளதெல்லாம் வாரி வழங்கும் தென்னம்புள்ள
ஆல மரத்துக் கிளி ஆளை
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே ஆளை மிரட்டி
Sent from my SM-G935F using Tapatalk
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
: மலர் முடிப்போம் மணம்
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள்
Sent from my SM-G935F using Tapatalk
முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால்
டானு டானு டானு
நான் உன்னோட கோல்ட் மீனு
குண்டான கண்ணால குத்தாம குத்தாத
நீ உன்ன தந்தாலும் பத்தாதடி
ரோஜா பூ தேகத்தால் ராஜா நான் சாஞ்சிட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தர கத்துக்கடி
நீ சாஞ்சு பார்த்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா...
மனசு தாவி குதிக்கும்
ஒடம்பு தீயா கொதிக்கும்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
Sent from my SM-G935F using Tapatalk