ready readya readya ready readya
ready readya readya ready readya
aadu puli aattam thaane aadi paapomaa
aadu inga jeichupudum paathukovomaa
aaha ini raa pagalaa raaja leelai thaan
aama ini thEva illa vEtti sElai thaan
Printable View
ready readya readya ready readya
ready readya readya ready readya
aadu puli aattam thaane aadi paapomaa
aadu inga jeichupudum paathukovomaa
aaha ini raa pagalaa raaja leelai thaan
aama ini thEva illa vEtti sElai thaan
புலி புலி பாயும் புலி
வேட்டையாட இங்கு வந்த புலி
பகைவன் நடுங்க படையும் ஒடுங்க
பாயும் புலியை பாரு
அது தாக்கும் பொழுது
மலையும் நொறுங்கும்
தடுக்கப் போவது யாரு...
வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமான நடையை போடு
நீ வெற்றி எனும் கடலில் ஆடு
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது...
நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே ..... கீதம் பாடும் மொழியிலே
Paadu NilaavE ThEn Kavithai Poo Malara
Un Paadalai Naan ThedinEn
KEtkaamalE Naan VaadinEn
...............
vanakkam :)
Hi NM
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே ஓளி வீசும் முழு நிலவே
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண... இன்பம்...
https://www.youtube.com/watch?v=dkgpYB_c5Ac
Ilaiyaraja's original (Hindi) composition:
https://www.youtube.com/watch?v=0BXqAnZWqdQ
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறை கோலமே
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை
எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல்
திறந்து வைப்போம் வா வா...
vaa vaa vaa vaLarmathiye vaa kalai nidhiye vaa
varam aruLa vaa
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
மாலையிலும் அதிகாலையிலும்
மலர் மேவும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீயில்லையேல் நான் இல்லையே...
azhagiya mithilai nagarinile yaarukku jaanaki kaathirundhaaL
pazhagiya raaman varavai eNNi,,..........
யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா...
maalai itta mangai yaaro enna pero andha
maaniniyaaL endha ooro
மங்கையரில் மஹராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
மங்கையரில் மஹராணி
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடை போட
மங்கையரில் மஹராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மஹராணி
மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட
மங்கையரில் மஹராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மஹராணி...
https://www.youtube.com/watch?v=VeN-yl0xUb0
C.V. ஸ்ரீதர்/கண்ணதாசன்/M.S.விஸ்வநாதன்/S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா/ஜெமினி கணேசன் & பாரதி
ஆடவரெல்லாம் ஆட வரலாம் காதல் உலகம் காண வரலாம்
பாவையரெல்லாம் பாட வரலாம் பாடும் பொழுதே பாடம் பெறலாம்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்...
Neer odum vaigaiyile nindraadum meene
ney oorum kaanagathil kai kaattum maane
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணை காணேன்
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை காணேன்
புள்ளி மானா மானிட மானே
பள்ளி மானாய் வந்தவள் நானே
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணை காணேன்...
https://www.youtube.com/watch?v=XP_qH-NwiF4
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிரை வளர்த்த கனவை மறக்கலாமா?
Vanakkam :)
Uyire uyirin oliye oru naal urava idhuve Nam banthangal sondhangal indra netra anbe sol. Inbangal thunbangal endrum vaazhvin unmaigal
anbe endhan munnaale aasai pesum kaNNaale
thandhaai inbam then pole vaazhvinile
VaNakkam anoushka ! :)
ellOrukkum vaNakkam! :)
எந்தன் வானமும் நீ தான்
எந்தன் பூமியும் நீ தான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே
எந்தன் பாதையும் நீ தான்
எந்தன் பயணமும் நீ தான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி...
vaanameedhil neendhi odum veNNilaave neeyum
vandhadheno jannalukkuL veNNilaave
VaNakkam RD ! :)
வெண்ணிலா வெண்ணிலா
அது உன் கண்ணிலா
நான் உன்னை திருடிக்கொண்டேன்
நீ என்னை திருடிக்கொண்டாய்
இனி விடுதலை என்பது இல்லை...
kaNNile iruppadhenna kanni iLa maane kaaviyamaa oviyamaa
kanni iLa maane
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
இளமை கோவில் ஒன்று
இரண்டே தீபங்கள்
இரண்டும் எறிகின்றன
உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன...
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது...
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhaipola thannai thandhu thyaagi aagalaam
ஆகட்டும்டா தம்பி ராஜா
நட ராஜா
மெதுவா தள்ளய்யா
பதமா செல்லய்யா
ஆகட்டும்டா தம்பி ராஜா
நட ராஜா...
https://www.youtube.com/watch?v=bPDyOQDMzkg
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு
உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
நம்பிக்கை வைத்து விடு
தெய்வ நாயகி கை கொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
அம்பிகை என்றவள் அன்னையடி
நீ அவள் மடி ஆடும் பிள்ளையடி...
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
ஓம் காரியே வேப்பில்லைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்...
தீராத விளையாட்டுப் பிள்ளை
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு தில்லை
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மமமா பேவாயோ இல்லை
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்...
https://www.youtube.com/watch?v=F5wAXJUQS_o