நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
Printable View
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
விழியில் விழுந்து இதயம் நுழைந்து. உயிரில் கலந்த உறவே
இதயம் இருக்கின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழ்ந்திட வழிதேடி வாடிடும் ஏழையர்க்கும்
இதயம் இருக்கின்றதே
வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்!
உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே · கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ
கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கால் முளைத்த பூவே என்னோடு ballet ஆட வா வா
Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா
பூவே செம்பூவே உன் வாசம் வரும். வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
உன் வாசம் கிடைக்காமலோ
இது நாளை வரை நம் இடைவெளியோ
நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
நங்காய் நிலாவின் தங்காய் மங்கை நீதானே
செங்கை பாவாய் என் தோழி ஆவாய் பூவாய் நிற்காதே தீவாய்
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
ஜல்சா ஜல்சா ஜல்சா கண்களை ஆடும் ஜல்சா
தடாலுன்னு இதயம் வெளியே எகிறி குதிக்குது ரௌசா
இதயம் ஒரு கோவில்... அதில் உதயம் ஒரு பாடல்
உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே நேற்று வரை நானே
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா
புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
உன் எண்ணத்தை எந்தன்
கன்னத்தில் வந்து எழுதி விடு
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம் தந்தது
மல்லிகை பூவழகில்
பாடும் இளம் பறவைகளில்
நானும் உன்னை தேடி வந்தேன்
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே
இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர. உன் பாடலை நான் தேடினேன்