உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
Printable View
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா
அந்த கிறுக்கில்
Sent from my SM-A736B using Tapatalk
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
புத்திக்கிறுக்கு புடிச்சிருக்கு
கொதிச்சிருக்கு கொதிச்சிருக்கு
காதல் காய்ச்சல்
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டு
காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும்தான் மருந்தா
எட்டி உதைக்க எந்தன் உள்ளம் என்ன கால் பந்தா
Sent from my SM-A736B using Tapatalk
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது
அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
குல மகள் நாணம் புரிந்து விடும்
மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும்
சேனை அசுரர் குலம்
செயல் கொடிந்தான் கொள்வதென்ன
தேவர் குரல் கேட்டு
உன் திருவடியைக் காட்டு
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
பதா பதா புரிஞ்சுது ஸ்வரம்
இருபதாண்டில் முதல் பாட்டு
அறுபதாண்டில் மறு பாட்டு
ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன் பதில் எப்படி சொல்வேன்
எனை இத்தனை பேர் சுத்தினால் எங்கே செல்வேன்