கனவினில் வந்தது யாரெனக் கேட்டேன்..தோழி..
Printable View
கனவினில் வந்தது யாரெனக் கேட்டேன்..தோழி..
ஆயிர்ம பேர் வருவார் ஆயிரம் பேர் போவார்
நான் இல்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்
உன் எண்ணத்தை எந்தன் கன்னத்தில் வந்து எழுதிவிடு
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா ?
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது
என் மனம் உனக்கொரு விளையாட்டு மொம்மையா?
சொன்னேன் பலமுறை யாசிக்கிறாய்
நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்