ஆஹா! என்ன அருமையான கட்டுரை! முரளி சாரின் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. அதை சரியான நேரத்தில் மீள்பதிவு செய்த ஆதிராம் சாருக்கு மிக்க நன்றி. கார்த்திக் சாரின் பதில் பின்னூட்டப் பதிவைப் பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும். மனிதர் வருவேனா என்கிறார். வாருங்கள் கார்த்திக் சார்.