பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை
என்றே பேர் ஆகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்...
Printable View
பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை
என்றே பேர் ஆகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்...
பூக்கள் சிந்துங்கள் கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்
தேவ லோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிஜாத பூவைப்போல்
பாவை உந்தன் பார்வையோ
மலர் தூவும் இளம் மாலை
மது போதை தரும் வேளை
என் இதழ்கள் ஏந்தும் நாதமோ...
மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திரு நாள்
சுகமேவிடும் காதலின் இன்பம்
வேறொரு திரு நாள் இனி இல்லை ஆ ஆ ஆ..ஓ ஓஒ
திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது
vandhadhu yaarunnu unakku theriyumaa
sondham uLLa machchaannu sonnaa puriyumaa
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
உண்மையில் நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
Sent from my SM-G935F using Tapatalk
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது
வேதம் ஓது...
https://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g
தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே
தூர பாயுதே ஓர பார்வையே தொடுதே தொடுதே
Sent from my SM-G935F using Tapatalk
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
Sent from my SM-G935F using Tapatalk
ஊர்கோலம் போகின்ற கிளிகூட்டமெல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் இன்று
ஒரு கோடி பௌர்ணமி உரையாடும் வெண்பனி
என் தாயில் பார்க்கிரேன் பார்க்கிறேன் பார்க்கிரேன்
பலநூறு வண்ணமாய் உறவாடும் பூக்களை
ஒரு காம்பில் பார்க்கிரேன் பார்க்கிரேன் பார்க்கிரேன்
உயிரோடு பேசி உரையாடும் நேரமே
இதமாக சுகமாக இசை பாடுதே நிலா...
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
நீ ஒரு கோடி மலர் கூடி
உருவானவள் எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட
உருவானவன் என் உயிரானவன்
ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு அதில் மனநிறைவு நீ தந்தது
முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு
முதல் தேன் எதுவோ அந்த பூவோடு
அழகே இதை நான் நினைக்கும் பொழுது
I'm thinkin' of you!
பூப்பறிக்க நீயும் செல்லாதே உன்னைக் கண்டாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி
katthiyai theetathE undhhan buddhiyai theeetu
ganiyam thavaraathE adhilE thiramaiyai kaattu
Sent from my SM-G935F using Tapatalk
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்தி சாலி இல்லை
கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள்
அவனைப்பார்த்து சிரிப்பாள்..அவள் கனவில் யார் வருவார்
யாரைப் பார்த்து அழைப்பார்...
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்
எண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது
Sent from my SM-G935F using Tapatalk
நடந்தால் இரண்டடி நிமிர்ந்தால் நாலடி
படுத்தால் ஆறடி போதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞான கண்ணே
உண்மை சொல்லடி ஞான கண்ணே
இந்த நிலவை நான் பார்த்தால் அது
எனக்கென வந்தது போலிருக்கும்
என் நினைவை எடுத்து வரும்
உன் நெஞ்சினில் கொடுத்து விடும்..
koduthu paar paar paar uNmai anbai
ninaithu paar paar paar adhan thembai
பார் என் மகளே பார் பார்
பரந்து கிடக்கும் அன்னை பூமி
பரிந்துன்னை அழைக்குது
பார் பார் பார்...
annaiyum thandhaiyumthaane paaril aNda saraasaram kaN kaNda dheivam
thaayinum kovilum yedhu thandhai sol mikkdhor manthiram yedhu
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ
கூடி இருப்பதுண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ
தாங்கிட நாதியுண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...ஓ..ஓ
நன்றி & வணக்கம் to the genius ஜெயகாந்தன், பீம்சிங், மெல்லிசை மன்னர் (for ever) எம்.எஸ். விச்வநாதன், நாகேஷ், லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், and others...
https://www.youtube.com/watch?v=dtWMrA98Gjs
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
Sent from my SM-G935F using Tapatalk
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது...
Hello Gentlemen! :)
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
Vanakkam RD Priya
Nalamaa
Sent from my SM-G935F using Tapatalk
முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே
Sent from my SM-G935F using Tapatalk
vaNakkam vElan! :)
NOV: nalam ingE, angE?