நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே
வெட்டிய மாம்பழ
Printable View
நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே
வெட்டிய மாம்பழ
மாம்பழ கன்னம் சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊரும்
அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை தேக்கும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே
Sent from my SM-G935F using Tapatalk
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தைப் போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை
கண்ணுக்குள் மின்னல்வெட்டைக் காட்டுகின்ற கண்ணம்மா
கன்னத்தில் ஆப்பிள்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே
இந்த சாலையில் போகின்றான்
மீசை
Sent from my SM-G935F using Tapatalk
நான் ஆசைப்பட்டுகொஞ்சுற போது
குத்துற மீசை கறுப்பு தான்
கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
Sent from my SM-G935F using Tapatalk
ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கறமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான்
அது அள்ளித்தரும் வாழ்வைத் தான்
வெட்டி போட்ட மண்ணு...
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம
ஆட்டம் போடற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
ஐயாக் கிட்டே செல்லாதம்மா குல்மாலு
சும்மா என்னே சோள கொல்லை
பொம்ம போல எண்ணாதே
தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி
சிரிச்சு கேலி பண்ணாதே
கும்மாளமும்...
வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்வலம்
அந்த நடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை...
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை
இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
வந்த தாகத்தை தீர்த்தவ
வாடிக்கை பிடிச்சவ
இளநீ இளநீ இளநீ...
அழகி ஒருத்தி இளநீ விக்கிறா கொழும்பு வீதியிலே
எதனை நினைத்து இளநீராடுதோ
இயற்கையெனும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக்
கணபதி பாப்பா மோர்யா வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா .....
//என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு நற நற :)//
போடி போடின்னு நான்தொரத்த வம்புல நீதானே மாட்டிவிட்ட
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுபுட்ட
கருப்பா
கருப்பான கையால என்னப் பிடிச்சான்
காதல் என் காதல் பூப் பூத்த
ஹோ பேபி ஹோ பேபி மேகத்தில் பூத்த குலாபி ஹோ பேபி
Sent from my SM-G935F using Tapatalk
ஓஹோ எந்தன்பேபி நீ வாராய் எந்தன் பேபி
கண்ணே உன்னைக் காணக் கண்கள் பின்னால்
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி யாரு வெச்ச மையி இது நான் வெச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
வாரேன் வழி பார்த்திருப்பேன்
வந்தா இன்னும் தந்திடுவேன்
அந்தி மயங்குற நேரத்தில ஆத்தங்கரை
ஆத்தங்கரை ஈர்க்காத்து மேல பட்டு மோகம் ஆச்சு சரணம்
Sent from my SM-G935F using Tapatalk
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பபோ தரணும் தரணும் என் தேவைகள்
கூடும் சுவை கண்டேன் தேவைகள் ஆயிரம் பார்வையில் தீருமோ
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா..சீதா.. சீதா..சீதா.. சீதா.
Sent from my SM-G935F using Tapatalk
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா
கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்கியமே ஜீவஅமுதம் உன் மோஹனம்
நாளும் என் மனம் இனி பாடும் மோஹனம் கண்கள் தீட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள்
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை
Sent from my SM-G935F using Tapatalk
தசையினை தீ சுடினும்
சிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
நல்லதோர் வீணை
ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும்...
தடை தாண்டும் படை வீரா
உடையாக அணிவீரா தம்பூரா
மீட்டும் கிங்கரா
: உனை நானும் அடையாது
விழி வாசல் அடையாது
கஞ்சிரா தட்டக் கொஞ்சிறா
மாயா மச்சீந்திரா
மச்சம்
மச்ச மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம்...
அடி அழகே! உலகழகே!
இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்!
அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான்
பொன்மான் இப்போது அம்மான் உன்கையில் பெண்மான் என்னோடு பழகு
Sent from my SM-G935F using Tapatalk
bayantha manadhu pArththup pazagu
idhuthAnE ennulagam
lailA.............
gayaS.... gayaS...........
nilavu mugaththilE mukkAdu