பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
Printable View
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
Anbu Manam Kanindha Song Lyrics · அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அன்னமே அன்னமே
ஆசையின் சின்னமே வா இங்கே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா
வாய் பேச தெரியாத கண்ணே
நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை
உன்னைக்கண்டு
நான் ஆட என்னைக்கண்டு
நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்ப தீபாவளி
நீ ஆட ஆட அழகு நான் பாடப் பாட பழகு
வந்தாடு தந்தாடு என்னோடு நீயும் வா வா
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே
உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி எங்க ரீங்காரி
இங்கே உன்னை நம்பி வந்தோமம்மா வா நீ வா
வா வா வசந்தமே
சுகந் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
மலர் கொடுத்தேன்
கைகுலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டுரங்கன் அருள் இருந்தால்
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
என்னை யாரென்று எண்ணி. எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
ஓரிடந்தனிலே நிலையில்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசென்னும் உருவமான பொருளே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
புதிய உலகை புதிய உலகை
தேடிப் போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து
ஓடிப் போகிறேன் என்னை விடு
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
How's the situation in Chennai now?
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
முத்துரதமோ முல்லைச்சரமோ
மூன்று கனியோ பிள்ளைத்தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும் பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே
பார்க்கவும் முடியலையா
பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ எனக்குத் தெரியல