அபிராமி பட்டர், தேவாரம் விளக்கம் அற்புதம். ஆமாம், இரவு 10 மணிக்கு மேல் எதற்கு ஃபிளாட்டை விட்டு கீழே சென்றீர்?// கீழே தாங்க்ணா ஓமான் எக்ஸ்ப்ரஸ்னு ஒரு ஹோட்டல் இருக்கு பார்சல் வாங்கச் சென்றேனாக்கும்.. இப்படியா பாப்பாவைச் சந்தேகப்படறது :)
ரவி.. பரமாச்சார்யாள் பற்றிய கட்டுரைக்கு நன்றி.. பாலகுமாரன் எழுதிய தலையணைப் பூக்கள் நாவல் படித்திருக்கிறீர்களா..அதில் அவரைத் தாமரை என்று தான் விளிப்பார் பாலகுமாரன்.. நாவலின் பின்புலத்தில் தாமரை இருப்பார்.. முடிந்தால் படித்துப் பாருங்கள்