நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை...
Printable View
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை...
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா...கண்ணே
துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும்
பார்த்துப் பார்த்து நின்றதினால் பார்வை இழந்தேன்
நம்பிக்கைதான் விளக்கு இரு கண்ணிழந்த நமக்கு
யானை தடவும் குருடன் கதை போல...
நடந்தது என்னவென்று நீயே சொல்லு
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
செல்லமே செல்லம் என்றாயடி..
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா