எங்கள் பக்கத்தில் யாரையும் குறை கூறாத பட்சத்தில் எங்கிருந்து வந்தது இந்த ஒப்பீடு ?
நடிப்பு - துள்ளல் ஒருவருக்கே சொந்தமில்லை .
Printable View
எங்கள் பக்கத்தில் யாரையும் குறை கூறாத பட்சத்தில் எங்கிருந்து வந்தது இந்த ஒப்பீடு ?
நடிப்பு - துள்ளல் ஒருவருக்கே சொந்தமில்லை .
பாரத் பட்டம் பற்றி.....
1972 இல் மிக மிக பிரச்சினைக்குள்ளாக்க பட்டது . பல அங்கத்தினர்கள் தங்களுக்கு தெரியவே தெரியாது ,சம்மந்த படவில்லை என்று கழன்று கொண்டனர். எல்லோராலும் ,சிறிது ஆச்சர்யத்துடனே அணுக பட்டது.(சம்மந்த பட்ட நடிகரின் ரசிகர்களே இதை 1972 இல் என்னிடம் தெரிவித்தனர்.)
யாருக்கு கொடுக்க பட்டிருக்க வேண்டும் என்று ஏக பட்ட பேச்சுக்கள்.
இந்திய அளவில், மிக மிக அதிசயமாகவே பார்க்க பட்டது.
ஆனாலும் கலைஞர் ஒரு மேடையில் எங்களால் கிடைத்தது என்று போட்டு உடைக்க, எம்.ஜி.ஆர் அதை நியாயமாக திருப்பி கொடுக்க,மத்திய அரசு ,அந்த விருதின் காலம் காலாவதியாகி விட்டதால் திரும்பி வாங்க இயலாது,அவசியமில்லை என்று திருப்பி அனுப்பியது.
இவை எனக்கு தெரிந்தவை.
கோபால்
நீங்கள் தனி ப்ளாக் துவங்குவதாக சொன்னீர்கள் . முதலில் அதை செய்யுங்கள் .அங்கே உங்களுக்கு தெரிந்ததை பதிவிடுங்கள் எனக்கு தெரிந்ததை நானும் பதிவிடுகிறேன் . அங்கு சந்திக்கலாம் .
நீங்கள் இங்கு தேவை இல்லாத தகவலை பதிவிடுவது நல்லதல்ல .
எஸ் வீ,
நான் திரியில் இருந்து ஒதுங்கவே நினைக்கிறேன். யாரையும் பற்றி எந்த பதிவுகளும் வேண்டாம் என்று இருந்தாலும், சீண்டும் போக்கு, indirect digs உங்கள் பக்கம் தொடர்கிறது. நான் நியாயத்தின் பக்கம் நிற்பதால் நேரிடையாகவே பேசுவேன்.
சாதி பெயரை சொல்லி விளிப்பதில் என்ன தவறு? சாதியை மறந்தா உலகம் இயங்குகிறது இன்று? எல்லோரையும் ஒரே மாதிரி எண்ணி, சாதிகளை அங்கீகரித்து விட்டு சம வாழ்வு வாழ்வதுதான் நிதர்சனம். இல்லையென்பது ,நம்மை நாமே ஏமாற்றி கொள்வது.
அதே போல எல்லா பதிவுகளிலும், indirect digs . இந்த நிலை தொடராமல் இருந்தால், நானும் வர வேண்டிய அவசியமே இருக்காது.
இந்த பக்கம் வருமுன், உங்கள் பக்கத்தையும் சரி பாருங்கள்.
உண்மையிலேயே உங்களை பாராட்டுகிறேன் கோபால் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை நீங்கள் படிப்பது மிக்க மகிழ்ச்சி
தாராளமாக அந்த திரிக்கே வந்து உங்கள் சந்தேகங்களை கேட்டு
கொள்ளவும் .
எனக்கு எந்த திரி என்பது முக்கியமல்ல. எப்படி பட்ட கருத்து?அது எப்படி வெளிப் படுத்த படுகிறது என்பதே முக்கியம்.
எஸ்வி, உங்களின் ஈடுபாடு,அனைவரையும் அனைத்து செல்லும் போக்கு எனக்கு பிடித்தே உள்ளது.
கலைவேந்தன் நன்கு பங்களிக்கிறார்.
எதையும் படிப்பதிலோ,பார்ப்பதிலோ எனக்கு தடையில்லை. பார்க்காமல் விமரிசிப்பது எனக்கு உடன்பாடுடையது அல்ல. உங்கள் படங்களையே எடுத்தாலும், எனக்கு உங்கள் அங்கத்தினர்களை விட அதிகம் தெரியும்.
ரசிப்பது என்பது என் பிரத்யேக தேர்வு.உரிமை.
நல்ல ரசிகர் - நல்ல விமர்சகர் என்ற முறையில் உங்கள் ''மாட்டுக்கார வேலன் '' பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் கோபால் .
எனக்கு ஒன்றும் தடையில்லை எஸ்.வீ.
எனக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படங்கள். சர்வாதிகாரி,மலைக்கள்ளன்,நாடோடி மன்னன்,பாசம்,கலையரசி,பெரிய இடத்து பெண் படகோட்டி,எங்க வீட்டு பிள்ளை,ஆசை முகம்,ஆயிரத்தில் ஒருவன்,அன்பே வா,பறக்கும் பாவை,குடியிருந்த கோயில் ,அடிமை பெண்,மாட்டுகார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை..
70 களில் ஒரு படம் கூட கவரவில்லை உ .சு.வா உட்பட.
அவர் நடிப்பில் என்னை கவர்ந்தவை. மலை கள்ளன்,கொடுத்து வைத்தவள்,எங்க வீட்டு பிள்ளை,அன்பே வா,பெற்றால்தான் பிள்ளையா,குடியிருந்த கோயில்,நீரும் நெருப்பும்.
ஆனால் இதே போல பல நடிகர்களின் படங்கள் (ஜெய்சங்கர் உட்பட) என்னை கவர்ந்தவை உண்டு. நீங்கள் என்னுடைய 50 முதல் 2010 வரையிலான ,பத்தாண்டு பட வரிசை தேர்வில் நான் பாரபட்சம் காட்டவே இல்லையே.
பொதுவாக, நான் நடிகர்திலகத்தின் படங்களையே பொது ரசிகனாக மட்டுமே அணுகுவேன்.
ஆனால் அவரது(சிவாஜி), உயரிய திறமையால் கவர பட்டு நாளும் வளரும் ரசனை திறனுடன்,அவர் மீது மதிப்பீடு வளர்ந்து கொண்டே செல்வதால், அவர் பக்தனாகி தொடர்கிறேன்.
இன்னும் 36 மணி நேரத்தில் இனிய பிறந்த நாள் கொண்டாட உள்ள நண்பர் திரு கோபால்
அவர்களுக்கு இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . 7ந் தேதி பிறந்த நீங்கள் பல பெருமைகளுக்குசொந்தக்காரர் . எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என்றும் இன்று போல் என்றும் வாழ்க என்றும் உங்களை வாழ்த்துகிறேன் .
எனக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படங்கள். சர்வாதிகாரி,மலைக்கள்ளன்,நாடோடி மன்னன்,பாசம்,கலையரசி,பெரிய இடத்து பெண் படகோட்டி,எங்க வீட்டு பிள்ளை,ஆசை முகம்,ஆயிரத்தில் ஒருவன்,அன்பே வா,பறக்கும் பாவை,குடியிருந்த கோயில் ,அடிமை பெண்,மாட்டுகார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை..
அவர் நடிப்பில் என்னை கவர்ந்தவை. மலை கள்ளன்,கொடுத்து வைத்தவள்,எங்க வீட்டு பிள்ளை,அன்பே வா,பெற்றால்தான் பிள்ளையா,குடியிருந்த கோயில்,நீரும் நெருப்பும்.
Thanks Gopal
Advance birthday wishes Gopal Sir. I log in only to view your posts. In my opinion, you are the ultimate amongst the NT fans in terms of quality of analysis and indepth knowledge and understanding of the great. Best wishes Sir. Pls continue to contribute. Pls explore new territories of our idol . May be something on Deiva Magan or Navarathiri . Special request .
Best wishes for a happy birth day Mr. Gopal. May His Almighty continue to shower all his blessings for your sustained happiness.
regards, senthil
:-D
https://www.youtube.com/watch?v=dmVJafjGTjU
சந்திரசேகர் சார்,
நீங்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம் மிக சரியான முறையில் எழுதப்பட்ட ஒன்று. ஆனால் அவர்கள் அதை பிரசுரிப்பார்களா என்பது சந்தேகமே! இதுவரை நம்முடைய அனுபவத்தின் வாயிலாக நாம் பார்த்த வரையில் அது ஆனந்த விகடன் ஆகட்டும், குமுதம் ஆகட்டும் தினமலர் ஆகட்டும் இல்லை oneindia போன்ற இணையதளங்கள் ஆகட்டும் அவர்களின் தவறுகளை அவர்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அதுவும் தவிர இது போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் "சிவாஜி விரோத" மனோநிலை கொண்டவர்கள் இந்த நிறுவனங்களின் பின்புலத்தை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் வண்ணம் செய்திகளை திரிப்பதிலும் வல்லவர்கள்.
எது எப்படியிருப்பினும் அவர்கள் பிரசுரிக்கிறார்களோ இல்லையோ தவறான தகவல் வரும்போது அதை சுட்டிக்காட்டி உங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது பாராட்டுக்குரியது. ஒரு நாள் நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கையில் தொடருவோம்!
அன்புடன்
அருமை நண்பர் சித்தூர் வாசு அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.
உங்கள் மனோநிலை, நமது திரியின் பழைய பதிவுகளை படிப்பதனாலும் அதை மீள் பதிவு செய்வதனாலும் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி, திருப்தி ஆகியவற்றை நான் முழுமையாக புரிந்துக் கொள்கிறேன். அதை குறை சொல்லவும் விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் இருக்கும் பழைய பதிவுகளை எல்லாம் மீள் பதிவு செய்தால் இந்த திரியை பார்வையிடும் படிக்கும் ஏராளமான வாசகர்களுக்கு அது ஒரு ஏமாற்றமான அனுபவத்தைத்தான் கொடுக்கும். எழுதியதையே மீண்டும் மீண்டும் மீள்பதிவு செய்கிறார்களே இவர்களுக்கு எழுதுவதற்கு வேறு விஷயம் இல்லை போலிருக்கிறது என்ற தவறான முடிவிற்கும் அவர்கள் வந்து விடும் அபாயமும் இருக்கிறது.
நமது ஹப்பில் ஏன் இணையதள உலகத்திலேயே அதிகமாக வாசிக்கப்படும் நேசிக்கப்படும் திரிகள்/வலைப்பூக்களில் நமது நடிகர் திலகம் திரி முதன்மையான இடங்களில் இருக்கிறது என்பதை நான் இங்கே பலமுறை பதிவு செய்திருக்கிறேன். ரசிகர்களை தவிர்த்து பொதுவான பலரும் அதை அறிவார்கள், உடன்படுவார்கள். எனவேதான் நமக்கு பொறுப்பு கூடுதல். எண்ணிக்கை குறைந்தாலும் தரம் குறையாமல் பார்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. Quality matters more than quantity. அதனால்தான் அதிகமான வீடியோ பதிவுகள், மீள் பதிவுகள் போன்றவற்றை தவிர்க்க சொல்கிறேன்.
மீள் பதிவுகளே கூடாது என்று சொல்லவில்லை. அது தேவைப்படும் இடத்தில உதாரணமாக Filmography திரியில் ஒவ்வொரு படத்தைப் பற்றிய செய்திகள் பதிவிடும்போது அதற்கு பொருத்தமாக முன்னர் சுவாமி பதிவிட்ட விளம்பரங்கள், பத்திரிக்கை செய்திகள் தேவையான இடங்களில் விமர்சனங்கள் ஆகியவற்றை ராகவேந்தர் சார் பதிவிடுகிறார். இங்கும் அது போல் உதாரணமாக இப்போது திரிக்கு வராமல் இருக்கும் சாரதா போன்றவர்களின் பதிவுகளை இடலாம். புதிய வாசகர்களுக்கு அது சுவையாக இருக்கும். இப்போதும் பங்களிப்பு செய்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றோரின் பதிவுகள் மீள் பதிவு செய்யப்படும்போது புதியது எது பழையது எது என்ற குழப்பங்கள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது.
நான் சொல்வதை சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இதையெல்லாம் மனதில் நிறுத்தி நாம் பதிவுகளை இட வேண்டும் என்று வாசுவை மட்டுமல்ல அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தற்காப்புக் கலையை மையமாக வைத்து ஒரு படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு கலை வேந்தன் என்று தலைப்பிட்டுள்ளனர்.
Read more at: http://tamil.filmibeat.com/news/kala...rt-031643.html
துள்ளின இடத்தில துள்ளாமல்
இங்கவந்து ஏன் இந்தத்துள்ளல்?
பார்த்ததில் பிடித்தது - 46
அன்பை தேடி
முக்தா ஸ்ரீனிவாசன் , சிவாஜி , ஜெயலலிதா என்ற புது combination சேர்ந்து பணிபுரிந்த படம்
முக்தா ஸ்ரீனிவாசன் படத்தில் நாயகன் பாத்திரத்தை சித்தரிக்கும் பொது அவர் ஒரு வித நோயினால் பாதிக்கப்பட்டவர் போல் சித்தரிக்க படுவார்
பிறகு மெல்ல அதில் இருந்து மீண்டு தனக்கு உள்ள பலவீனங்கள் அனைத்தையும் தாண்டி வெற்றி அடைவது போலே கதை அமைக்க படும். இது தான் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இயக்கம் படத்தில் உள்ள basic plot . உளவியல் ரீதியாக இது போன்ற கதைகள் வெற்றி பெற சாத்தியகூறுகள் அதிகம் , காரணம் , படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் ஒரு shortcoming அதாவது ஒரு குறை இருக்கும் , படத்தின் நாயகன் வெற்றி பெறுவதை போல் காட்சிகள் இருந்தால் தாங்களே வெற்றி பெற்றுவிட்டதை போல் எண்ணி ஆனந்தம் அடைவார்கள் .
இந்த படத்தில் நாயகன் கனவு காணும் வியாதியால் அவஸ்தை படுகிறார் , தன் வேலைக்காரன் மற்றும் உறவினர்கள் அனைவராலும் உதாசீன படுத்த படுகிறார் . அவருக்கு அதரவு அவர் அக்கா மற்றும் அக்கா குழந்தை இந்திரா . குழந்தை இந்திரா உடன் கடைக்கு செல்லும் பொது குழந்தையை தொலைத்து விடுகிறார் , மறுநாள் குழந்தை இறந்து விட்டதாக செய்தி வர , அக்காவும் , அக்காவின் கணவரும் இருவரும் நாயகன் ராமுடன் இருக்க பிடிக்காமல் வெளியே சென்று விடுகிறார்கள்
தன் அக்கா , மாமா இருவரும் அனுபவிக்கும் வேதனையை தானும் அனுபவிக்க வேண்டும் அது தான் நீதி என்று ராமு நினைத்து , தனக்கு பிறக்க போகும் குழந்தையை தன் அக்கா மாமா இருவருக்கும் கொடுத்து விட நினைக்கிறார் , ராமு சொன்ன படி செய்தாரா , குழந்தையை கொன்றது யார் , பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதே மீதி கதை
சிவாஜி அவர்கள் இந்த படத்தில் எடுத்து கொண்டு இருக்கும் பாத்திரம் சற்று வித்யாசமான பாத்திரம் , எதை பற்றியாவது நினைத்து கொண்டு தான் அதுவாகவே மாறி விட்டதாக கற்பனை செய்து கொள்ளும் பாத்திரம் , முதலாளி என்ற தோரணை இல்லாமல் , தன்னிடம் வேலை பார்க்கும் நபர்கள் செய்யும் திருட்டு வேலைக்கு வேறு வழி இல்லாமல் துணை போகும் பாத்திரம் , பொதுவாகவே ஒரு நபரை திட்டி , அவமானம் செய்யும் பொது அவர் confidence level கம்மி ஆகி விடும் , நாட்கள் செல்ல செல்ல தன்னம்பிக்கை குறைந்து அவநம்பிக்கை , பயம் வந்து விடும் , இதை தன் கண்களால் அற்புதமாக பிரதிபலிக்கிறார் நடிகர் திலகம் ,ஒவ்வொரு முறையும் தன்னை அவமானம் படுத்தும் நபர்களை அவர் கடந்து செல்லும் பொது நம் மனது வலிக்கிறது
கனவு கான்பாது என்பது நாயகனின் குறை , ஆனால் அதை லாவகமாக பயன்படுத்தி , ஒரு சில காட்சிகள் என்றாலும் அதை நன்றாக செதுக்கி இருப்பார் இயக்குனர் ஸ்ரீநிவாசன்
cricket bowler , புத்தர் , இளவரசன் என்று ஒரு சில நிமிடங்களே வந்தாலும் நம் மனதில் பதிந்து விடுகிறது , குறிப்பாக அந்த புத்தர் பாத்திரத்தில் நமாவர் கண்ணில் தெரிந்த கனிவு , பின்னாடி தெரியும் ஒலி , சலனம் இல்லாத முகம் simply outstanding
தன் அக்கா குழந்தையின் சாவுக்கு காரணம் தான் தான் என்று மருகுவதும் , தன் தாய் தந்தை போல் இருந்த அக்கா மாமா வெளியே போகும் பொது வெடித்து அழுவும் காட்சிகள் நடிகர் திலகத்தின் acting stamp
முதல் பாதியில் அடி வாங்கும் சிவாஜி பிற்பாதியில் அடி கொடுக்கும் பொது நம் கை தட்டாமல் இருக்க முடியவில்லை
அதும் ஒரு மனிதர் கோழையாக இருந்து விட்டு வீரனாக மாறும் பொது அடிக்க தெரியமால் ஆனால் ஒரு வித வெறி உடன் அடிப்பான் , அதை அழகாக பிரதிபலித்து இருப்பார் நடிகர் திலகம்
கடைசி காட்சியில் சோ அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசி காண்பிக்கும் பொது ஒரு வித dumb expression மட்டும் கொடுத்து விட்டு நிற்கும் இடத்தில சிரிப்பை வர வைக்கிறார்
ஜெயலலிதா இந்த படத்தில் சற்று வயதானவராக தெரிகிறார் , அறிமுக காட்சியில் தன்னை வம்பு இழுத்து கேலி செய்யும் நபரிடம் அவர் துடுக்குத்தனமாக சண்டை போடுவதும் , சிவாஜியிடமும் அதே போன்று நடந்து கொண்டு பின்பு சிவாஜியின் குணம் புரிந்து அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளுகிறார் , சிவாஜியின் பயத்தை போக்க , அவர் கையாளும் உக்தி , முதலில் குழந்தையை பிரிய சம்மதித்து விட்டு , பிறகு தாய்பாசம் காரணமாக குழந்தையை பிரிய மறுக்க , மீண்டும் சொன்ன சொல் தவறமால் இருக்க உயிரை கூட துச்சமாக நினைத்து உயிர் விட நினைக்கும் பொது , நம் மனதில் நின்று விடுகிறார்
சோ
வழக்கம் போல் அரசியல் நையாண்டி செய்கிறார் , அதிலும் இந்திரா என்ற குழந்தையின் பெயரை வைத்து இவர் அடிக்கும் லூட்டி , அரசியல் எனக்கு பொழுதுபோக்கு , கட்சி விட்டு கட்சி மாற இவனால் முடியாது என்று நகைச்சுவை தோரணம் காட்டுகிறார் , சில காட்சிகளில் குணசித்திர பாத்திரமாகவும் முத்திரை பதிகிறார்
மேஜர் சுந்தராஜன் :
நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்களில் நடித்து இருக்கிறார் , பல படங்களில் நல்ல substance உள்ள author backed ரோல் ல் நடித்து கலக்கி இருப்பார் , இந்த படத்தில் நடிகர் திலகத்தின் மாமாவாக நடித்து இருக்கிறார் , பொதுவாக அவரை திட்டுவதும் , ஆனால் அந்த கண்டிப்புக்கு பின்னல் அவர் நல்ல வரவேண்டும் என்ற அக்கறையும் வெளிப்படும் , தன் மகள் சாவுக்கு காரணமாக இருக்கும் சிவாஜியின் மேல் ஆத்திரம் அடையாமல் வீட்டை அவர் பொறுப்பில் விட்டு செல்லுவதும் , தான் வளர்த்த பையன் தன்னை எடுத்து எரிந்து பேசிய உடன் அப்படியே stun ஆகி நிற்கும் காட்சியிலும் , கடைசியில் சிவாஜியின் மனதை அறிந்து கண்ணீர் வடிக்கும் காட்சியிலும் , மகளை பிரிந்து சோகத்தால் வாடும் காட்சியிலும் நிறைவாக நடித்து இருக்கிறார்
சிவாஜி தன் மாமாவின் அறையில் அவர் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தனக்கு தானே பேசுவதை அவர் பார்த்து ரியாக்ட் பண்ணும் காட்சி அருமை
விஜயகுமாரி :
தன் தம்பிக்காக வருத்த படும் அக்காவாக அருமையாக பொருந்தி இருக்கிறார் , முதல் பாதியில் தம்பிக்காக வாதாடும் அவர் , பிற்பாதியில் தன் கணவரை தம்பி எடுத்து எரிந்து பேசியுடன் , இவர் கோப படும் காட்சி , அதற்கு சிவாஜி கொடுக்கும் பதிலும் அருமை
சுபா :
சிவாஜியின் தலையில் தீப்பட்டி வைத்து விட்டு , அதை வைத்து அவரை அவமானம் படுதும் காட்சியிலும் , அதே போல் தானும் சிவாஜியிடம் tit for tat வாங்கும் இடத்தில நன்றாக ஸ்கோர் செய்து இருக்கிறார்
மனோரமா :
முதலில் திருட்டு பொருள் விக்கும் பொது நகைச்சுவைக்கு உதவுகிறார் , அதுவும் சோவின் மூக்கு போடி டப்பாவை மனோரமா திருடி அதை அவரிடமே விற்கும் காட்சி நல்ல தமாஷ்
பிற்பாதியில் குணசித்திர பாத்திரத்துக்கு மாறி அதிலும் நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார்
பாடல்கள் – MSV
புத்தி கேட்ட பொண்ணு ஒன்னு பாடலில் நடிகர் திலகத்தின் நடனமும் , கலைச்செல்வியின் நடனமும் மாஸ் steps , பாடலும் தாளம் போட வைக்கும் .
சித்திர மண்டபத்தில் பாடல் கிளாஸ் நடிகர் திலகம் யுவராஜாவாக , ஜெயலலிதா மிஸ் மெட்ராஸ் என்ற பாத்திரத்தில் அற்புதமாக பொருந்தி இருப்பார்கள் பாடல் வரிகளும் , பாடல் எடுத்த விதமும் அற்புதமாக பொருந்தி இருக்கும் , அவர்கள் உடை perfect
அம்மாவும் அப்பாவும் வெள்ளை பூனைகள் பாடலில் நடிகர் திலகத்தின் அப்பாவி முகபாவனைகளை காணலாம்
[quote=kcshekar;1178951]நடிகர்திலகத்தைப் பற்றி அவதூறு பேசுவது, எழுதுவது என்றால் பலருக்கும் லட்டு சாப்பிடுவது போல இருக்கிறது. அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் அவரது புகழ் ஜொலிப்பதைக் கண்டு பொறுக்காதவர்கள் தொடர்ந்து இதுமாதிரி செய்கிறார்கள்.
தினமலர் நாளிதழுக்கு நான் எழுதிய கடித நகல்:
quote]
சந்திரசேகர் சார் தங்கள் முயற்ச்சிக்கு
எனது மனமார்ந்த நன்றி
கடிதம் அனுப்பியதுடன் அல்லாமல்
நேரே சென்று நம்முடைய ஆட்சேபனையை தெரிவிப்பது
கூடுதல் பயன் அளிக்குமென நினைக்கின்றேன்
ஏனைய நண்பர்களுடன் கலந்தாலோசித்து
முயற்ச்சி செய்யுங்கள் நன்றி.
கலைவேந்தன்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
சில விஷயங்களை மட்டுமே தொட்டு விட்டு செல்வேன்.
1)நடிகர்திலகத்திற்கு தொழிலில் போட்டி இருந்ததே இல்லை. அவர் முடி சூட்ட பட்ட வெள்ளித்திரை மன்னன்.இது இறுதி வரை தொடர்ந்தது.தொடரும்.
2)அவருக்கு திறமையில் போட்டி என்றாலும் உலகளாகிய அளவில் மார்லோன் பிராண்டோ போன்ற ஒரு சிலருடன் மட்டுமே.அவர்கள் கூட ,சிவாஜி கிட்டே நெருங்க முடிந்த காரணம் ,சரியான இடத்தில் பிறந்ததால் மட்டுமே.
3)அவருக்கு போட்டியாளராக தன்னை காட்டி கொள்ள விரும்பியவர்கள்,சில கீழ் மட்ட அரசியல் செய்து ,சிறு தொல்லைகள் மட்டுமே கொடுக்க முடிந்தது.(இது ராம.அரங்கண்ணல் விவரிப்பில் எப்படி திட்டமிடப்பட்டது அன்று ஆதார பூர்வமாக புத்தகங்களில் வெளியான ஆவணம்)
4)எந்த ஒரு திறமையாளரும்,அரசியலில் எப்படியாவது வெற்றி கண்டால் மட்டுமே அங்கீகரிக்க பட வேண்டும் என்ற ஒரு தவறான முன்னுதாரணம் தமிழ் நாட்டில் ஏற்பட்டு ,நடிக்க வந்தோர் அரசியல் செய்வதும்,அரசியல்வாதிகள் நடிப்பதும் வாடிக்கையாகி விட்டது.எது ஒன்றும் நடந்து முடிந்து விட்டதால் அங்கீகரிக்க பட்ட நற் சரித்திரம் ஆகி விட முடியாது.
5)நாமெல்லோரும் பெருமை கொண்டு ,ஒன்று பட்டால் மட்டுமே,தமிழினம் உலகளவில் மதிக்க படும்.நம் மொழி அதற்குரிய உயர்வை அடையும்.நம் திறமைகளில் நாம் பெருமை காணுவதை விடுத்து,நம் உன்னத கலைஞர்களை நாமே புறம் தள்ள கூடாது.
6)சிவாஜி , ஒரு தாகூர் ,சத்யஜித்ரே வங்காளத்தால் போற்ற படும் அளவு,அனைத்து தமிழர்களாலும் போற்ற பட வேண்டிய உன்னத தமிழ் .கலைஞர் .
7)தற்போது அனைவரும் கல்வி பெற்று முன்னேறிய அறிவு சூழலில்,சிறு வயதில் அறியாமை சூழலில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் மறு பரிசீலனை செய்ய பட்டு , பொய்மை விட்டு, திறமையின் பின்னே அணிவகுக்க நாம் அனைவரும் கற்க வேண்டும்.
8)எனக்கு மற்றோர் நல்ல படங்களை அங்கீகரிப்பதால், என் நடிப்பு தெய்வத்தின் மீது என்னுடைய பற்றுதல் கேள்விக்குரியதாகி விடுமென்றோ,என் தெய்வத்தின் படங்களையே நான் விமரிசிப்பதால் அவர் மீது உள்ள பக்தியில் களங்கம் விளையுமென்றோ ,மூட நம்பிக்கையில் திளைத்து , சுலோகங்கள் பாடி கொண்டிருக்கும் மனநிலை என்றுமே வராது. ஏனென்றால் நான் பெரியாரின் அறிவு பாசறையில் வெளி வந்த பகுத்தறிவாளன்.
இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்னும் ஒரு நூறாண்டு காலம் வாழ்ந்து உங்கள் அபிமான நடிகரின் புகழ் பாடுங்கள்
http://i1170.photobucket.com/albums/...ps2b9944fa.jpg
Wish you many more happy returns of the day (07.11.14) Mr Gopal.
Regards
Dear Mr. Gopal,
Wishing you in advance many more happy returns of the day.
Regards,
R. Parthasarathy
நவம்பர் 7 60வது பிறந்தநாள் காணும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அன்பைப் பெற்ற
திரு.கமல்ஹாசன் நீடுழி வாழ எங்கள் இறைவன் சிவாஜி கணேசன் ஐ வேண்டுகிறோம்.
http://oi59.tinypic.com/2dt7w5.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவனை புகழ் காப்போம்.
NT's acting edge over the Oscarites!-1
Marlon Brando and Sivaji Ganesan : The incomparable and mutually exclusive performers of our time! We prefer to brand Marlon Brando as the Hollywood's 'Sivaji Ganesan' replica!!
மார்லன் பிராண்டோ ஒரு உயர் ரக நடிகர் என்பதில் ஐயமில்லை ஆனாலும் அவரின் நடிப்புத்திறமையும் tip of the iceberg வகையே அவருடன் திரையுலக நடிப்புப்பங்களிப்பை ஒப்பிடும்போது நடிகர்திலகம் wholesome iceberg என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
Marlon Brando (April 3, 1924 – July 1, 2004), construed as the Hollywood’s Sivaji Ganesan, was an American actor who is hailed for bringing a gripping realism to film acting, and is widely considered to be one of the greatest and most influential actors of all time. Brando is most famous for his Oscar-winning performances as Terry Malloy in On the Waterfront (1954) and Vito Corleone in The Godfather (1972), as well as influential performances in A Streetcar Named Desire (1951), Viva Zapata! (1952), Julius Caesar(1953), The Wild One (1953), Reflections in a Golden Eye (1967), Last Tango in Paris (1972) and Apocalypse Now (1979).
He won his second Academy Award for playing Vito Corleone in Francis Ford Coppola's The Godfather, a role critics consider among his greatest. This was one of the most commercially successful films of all time when it was released. Together with his Oscar-nominated performance as Paul in Last Tango in Paris, Brando became re-established in the ranks of top box-office stars, placing him at number 6 and number 10 in Top 10 Money Making Stars poll in 1972 and 1973, respectively.
Brando took a long hiatus before appearing in The Missouri Breaks (1976). After this, he was content to be a highly paid character actor in parts that were glorified cameos, such as in Superman (1978) and The Formula (1980), before taking a nine-year break from motion pictures. According to the Guinness Book of World Records, Brando was paid a record $3.7 million ($14 million in inflation-adjusted dollars) and 11.75% of the gross profits for 13 days work playing Jor-El in Superman, further adding to his mystique
Brando was ranked by the American Film Institute as the 4th greatest screen legend among male movie stars whose screen debuts occurred in or before 1950. Considered to be one of the most important actors of American cinema, Brando was one of only three professional actors, along with Sir Charlie Chaplin and Marilyn Monroe, named in 1999 by Time magazine as one of its 100 Persons of the Century.
He died on July 1, 2004 of respiratory failure at 80.
For us, he had always been the standard for comparison on par with NT, as far acting talents are concerned.
Website
www.marlonbrando.com/ courtesy : Wikipedia and You Tube
On the Waterfront
In 1954, Brando starred in On the Waterfront, a crime drama film about union violence and corruption among longshoremen. The film was directed by Elia Kazan and written byBudd Schulberg; it also stars Karl Malden, Lee J. Cobb, Rod Steiger and, in her film debut, Eva Marie Saint. When initially offered the role, Brando – still stung by Kazan's testimony at the HUAC – demurred and the part of Terry Malloy nearly went to Frank Sinatra. According to biographer Stefan Kanfer, the director believed that Sinatra, who grew up in Hoboken, would work as Malloy, but eventually producer Sam Spiegel wooed Brando to the part, signing him for $100,000. "Kazan made no protest because, he subsequently confessed, 'I always preferred Brando to anybody.
Brando won the Oscar for his role as Terry Malloy in On the Waterfront. His performance, spurred on by his rapport with Eva Marie Saint and Kazan's direction, is universally praised as a tour de force. For the famous I coulda' been a contender scene, he convinced Kazan that the scripted scene was unrealistic. Schulberg's script had Brando acting the entire scene with his character being held at gunpoint by his brother Charlie, played by Rod Steiger. Brando insisted on gently pushing away the gun, saying that Terry would never believe that his brother would pull the trigger and doubting that he could continue his speech while fearing a gun on him.
Marlon Brando with Eva Marie Saintin the trailer for On the Waterfront(1954)
https://www.youtube.com/watch?v=QOLHbQjtSFs
Marlon Brando's best scenes claim! (won Oscar!)
https://www.youtube.com/watch?v=4LtHot2GQTc
https://www.youtube.com/watch?v=FaUq4h818E8
Nadigar Thilagaththin best scene claim!! (entered Oscar..but)! We wished NT born on the waterfront elsewhere in America
https://www.youtube.com/watch?v=yb2gzvrNhXs
இனிய நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
திரு.முரளி சீனிவாஸ் அவர்கள்
குறிப்பிட்டமாதிரி ஒவ்வொரு பத்திரிகையிலும் இருக்கும் நடிகர்திலகத்தைப் பிடிக்காத ஓரிருவர் (மிகச் சிலர்) தங்களது மனதிலிருக்கும் குரோதத்தை இதுமாதிரி செய்திகளை வெளியிட்டு தணித்துக்கொள்கிறார்கள். நாம் சுட்டிக்காட்டினால் அவர்கள் தவறை ஒப்புக்கொள்வதுமில்லை, நம் கடிதத்தைப் பிரசுரிப்பதும் இல்லை. ஆனால், நம் எதிர்ப்பைத் தெரிவிப்பது அடுத்தடுத்து இத்தகைய செய்திகளை எழுத யோசிக்கவைக்கட்டும் என்பதே நமது நோக்கம்.
திரு.சிவா,
தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி நான் இக்கடிதத்தை தினமலர் அலுவலகத்தில் நேரடியாகக் கொண்டு சென்று தலைமை செய்தியாளரை சந்தித்துதான் அளித்தேன். அவரும், நான் கூறிய கருத்துக்களை, வாதத்தை ஏற்றுக்கொண்டார். எனக்கும் தங்கள் கருத்தில் உடன்பாடுதான், ஆனாலும், என்ன செய்வது சில சமயங்களில் இத்தகைய செய்திகள் இடம்பெற்றுவிடுகின்றன என்று வருத்தப்பட்டார். பார்ப்போம், காலம் இத்தகையவர்களுக்கு பதில் சொல்லும்.
Dear Gopal Sir,
Wish you many more happy returns of the day (7.11.2014)
Dear Gopal Sir
My Heartiest Birthday Wishes to You and i pray to god for your good health
C. Ramachandran
Dear Gopal,
I wish you many more happy birthdays!!!
NT's acting edge over the Oscarites!-2
After Marlon Brando, the actor coming closer to NT is Charlton Heston, with his award winning performances in epics like Ben Hur and Ten Commandments comparable to NT's Afro-Asian award winning performance in VPKB and global heart winning performance in Karnan!
சார்ல்டன் ஹெஸ்டன் அவர்களும் நம் மனதை ஈர்க்கும் நடிப்பாற்றல் மிக்கவர்தான் எனினும் பைபிள் பாத்திரங்களைத்தவிர அவரால் சமூக பாத்திரங்களில் ஒன்றி நடிகர்திலகம் போல் நம்மை உணர்ச்சியலைகளில் தாலாட்டி நெக்குருக வைக்க இயலவில்லையே! ஒரு கர்ணன் நடிப்பும் இறுதி துடிப்பும் பத்து பென்ஹருக்கு சமம்! ஹெஸ்டனுக்கு அவரது அசாத்தியமான உடற்கட்டும் உயரமும் (ஆர்னால்டுக்கு அப்பாவாக நடிக்கப் பொருத்தமான பாறை முகமும்) பக்கபலம்! ஆனாலும் சிவாஜிகணேசனின் நடிப்பின் உயரம் எட்ட முடியுமா? ஆஸ்கார் நடிகர்திலகத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதன் மூலம் பெருமை தேடிக்கொள்ளுமா?
Charlton Heston (born John Charles Carter; October 4, 1923 – April 5, 2008) was an American actor best known for his roles in The Ten Commandments (1956); Ben-Hur, for which he won the Academy Award for Best Actor (1959), El Cid (1961), and Planet of the Apes (1968). He also is well known for his roles in the films The Greatest Show on Earth (1952), Touch of Evil (1958), and The Agony and the Ecstasy (1965).
Heston's first professional movie appearance was in Dark City, a 1950 film noir. His breakthrough came when Cecil B. DeMille cast him as a circus manager in The Greatest Show on Earth, which was named by the Motion Picture Academy as the best picture of 1952. In 1953, Heston was Billy Wilder's first choice to play Sefton in Stalag 17. However, the role was given to William Holden, who won an Oscar for it. Heston became an icon for portraying Moses in the hugely successful film The Ten Commandments (1956), reportedly being chosen by director Cecil B. DeMille because he thought the muscular, 6 ft 3 in, square-jawed Heston bore an uncanny resemblance to Michelangelo's statue of Moses.
After Marlon Brando, Burt Lancaster, and Rock Hudson turned down the title role in Ben-Hur (1959), Heston accepted the role, winning the Academy Award for Best Actor, one of the unprecedented eleven Oscars the film earned. After Moses and Ben-Hur, Heston became more identified with Biblical epics than any other actor. He voiced the role of Ben-Hur in a cartoon version of the Lew Wallace novel in 2003.
Heston played leading roles in a number of fictional and historical epics: El Cid (1961), 55 Days at Peking (1963), as Michelangelo in The Agony and the Ecstasy (1965), and Khartoum (1966). Heston also played the eponymous role in the western movie Will Penny (1968).
Oscar winner's portrayals:
https://www.youtube.com/watch?v=8UXURgc-VyQ
https://www.youtube.com/watch?v=tVlf7OiiTJE
Award winning NT portrayals:
https://www.youtube.com/watch?v=LZhpfHiumGw
https://www.youtube.com/watch?v=6K9UgFkelyA
சார்ல்டன் ஹெஸ்டனுக்கு சளைத்தவரா NT?
MY DEAR Mr. GOPAL
MY ADVANCED WISHES ON YOUR BIRTH DAY. UNDER YOUR DYNAMIC AND ABLE GUIDANCE, LET YOUR FAMILY MEMBERS GROW ALONG WTIH YOU AND ENJOY HAPPINESS FOR EVER AND LONG LIVE WITH ROBUST HEALTH
Affectionately Yours
S. Selvakumar
Dear Gopal Sir,
Wish you many more happy returns of the day, God bless!
NT's acting edge over the Oscarites!-3 : Sean Connery in the shades of Sivaji Ganesan!
NT's stature in coat/suit is as magnificent as Sean Connery's (the original James Bond till this world exists!) tuxedo. But Connery often feels fish out of water when he opts for roles other than OO7! However, he was able to come out of his 'licensed to kill' shadow and gave this world some superb performances as in 'the Man who would be King', 'The great Train Robbery', 'Indiana Jones and Last Crusade', 'The Rock' and the most significant achievement for him as the best supporting actor at Oscar in 'the Untouchables'!! His was also a long wait in as much as the Oscar award could have been given to him for immortalizing a fiction hero James Bond OO7 in DrNo and subsequently 6 more Bondflicks, till this world revolves and exists!
However, Connery too could not provoke emotions like NT (in Deivamagan father NT resembles shades of Connery features)!
In what way Connery hits the bull's eye in roles other than OO7, compared to NT?!
https://www.youtube.com/watch?v=qcsp_J6s2ZA
https://www.youtube.com/watch?v=xPZ6eaL3S2E
https://www.youtube.com/watch?v=_d5jXDvrOu4
https://www.youtube.com/watch?v=rUHZZwuybiY
https://www.youtube.com/watch?v=B-LrMj2glOA
இனிய நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் காணும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் .. தல கமல்ஹாசன் மற்றும் அண்ணன் கோபால் ..வாழ்க பல்லாண்டு !
NT's acting edge over the Oscarites!-4 : Gregory Peck too had rich stage experience like NT!
....but his acting style resembles GG's subtle mode rather than NT's explosive performances!!
Gregory Peck (April 5, 1916 – June 12, 2003) was one of the world's most popular film stars from the 1940s to the 1960s, Peck continued to play major film roles until the late 1970s. His performance as Atticus Finch in the 1962 filmTo Kill a Mockingbird earned him the Academy Award for Best Actor. He had also been nominated for an Oscar for the same category for The Keys of the Kingdom (1944), The Yearling (1946), Gentleman's Agreement (1947) and Twelve O'Clock High(1949).
Other notable films he appeared in include Spellbound (1945), The Paradine Case (1947), Roman Holiday (1953), Moby Dick (1956) (and its 1998 miniseries of the same name), The Guns of Navarone (1961), Cape Fear (1962) (and its 1991 remake of the same name), How the West Was Won (1962), The Omen (1976) and The Boys from Brazil (1978).
He is best remembered, however, as the Sheriff in the evergreen cowboy genre movie ‘McKenna’s Gold’”one of the highest grosser of all time in Indian screens too!
President Lyndon Johnson honored Peck with the Presidential Medal of Freedom in 1969 for his lifetime humanitarian efforts. In 1999, the American Film Institute named Peck among the Greatest Male Stars of All Time, ranking at No. 12. He was named to theInternational Best Dressed List Hall of Fame in 1983.
Peck also received many Golden Globe awards. He won in 1947 for The Yearling, in 1963 for To Kill a Mockingbird, and in 1999 for the TV mini series Moby Dick. He was nominated in 1978 for The Boys from Brazil. He received the Cecil B. DeMille Award in 1969, and was given the Henrietta Award in 1951 and 1955 for World Film Favorite
Gregory Peck's soft touch!
https://www.youtube.com/watch?v=8MmtVx1A8BA
https://www.youtube.com/watch?v=k8TgqenWW0I
https://www.youtube.com/watch?v=S2L0WQu2fEI
NT's volcanic eruptions!நடிகர்திலகத்துக்கு நியாயமாக வழங்கப்படவேண்டிய பாரத ரத்னா விருது கனிந்திட அந்த விருதுக்கே கவுரவம் சேர்ந்திட பராசக்தி துணை நிற்கட்டும்!
https://www.youtube.com/watch?v=q7k8dt6FykI
https://www.youtube.com/watch?v=rl4CHEREx3s
courtesy: Wikipedia and You Tube
Dear gopal sir
many more happy returns of the day
Dear Gopal sir,
Wish you Happy Birth day.
Barani