முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காடு ஏனடியோ
உனது முத்தாரம் நான் அடியோ
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காடு ஏனடியோ
உனது முத்தாரம் நான் அடியோ
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
Sent from my SM-G935F using Tapatalk
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
ammammaa kaatru vandhu aadai thottu paadum
poo vaadai koNda meni........
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை...
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய்
ஹோய் ஹொய்ய் ஹோய் ஹோய்
இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால் தனியே
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா
Sent from my SM-G935F using Tapatalk
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும்
ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே
Sent from my SM-G935F using Tapatalk
தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும் நாளாக என்னாசை சின்னம்மா
வெகு நாளாக என்னாசை சின்னம்மா
போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
Sent from my SM-G935F using Tapatalk
ரூபா நோட்டுல வாழுறாரு காந்தி
வாய் நிறைய ஜோரா புன்னகையை ஏந்தி
பாலும் பழமும் கைகலளில் ஏந்தி பவழ வாயில்
Sent from my SM-G935F using Tapatalk
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவழ வாயில் புன்னகை சிந்தி
தேன் சிந்துதே வானம் உனை எனை த் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே என்னாளும் வாழ்க..
பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்
சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் முகத்தைப் பார்த்ததுமே துள்ளித் துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித் தருவா
சொக்கி
//சித்திரமும் வந்துடுச்சு, வாயும் வந்துடுச்சு - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!)
//ஓய்..இப்படி ஸ்ட்ரிக்ட் ஹெட்மாஸ்டரா இருக்கப் படாது :) முத்தம் எப்படிக் கொடுப்பாங்களாம்! :)//
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்லச் சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் இரண்டும் மின்ன மின்ன
//ஐ அக்ரி.மன்னிக்க வேண்டுகிறேன்.. சின்னதா ஜோக்கடிச்சேம்ப்பா..)
கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்ன பின்ன
Sent from my SM-G935F using Tapatalk
வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்தச் சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ?
மயங்கி விட்டேன்
மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை
சொல்லச் சொல்ல என்ன சுகமோ?
எங்கெங்கே? என்னென்ன?
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு என் நெஞ்சு குலுங்குதடி
Sent from my SM-G935F using Tapatalk
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ? உன்தன்
கொடியிடை இன்று படைகொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ?
திருமண நாளில் மணவறை
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது
Sent from my SM-G935F using Tapatalk
பனி விழும் மலர்வனம் உன்பார்வை ஒரு வரம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
Sent from my SM-G935F using Tapatalk
வேலுண்டு வினை தீர்க்க மயிலுண்டு வழிகாட்ட கோவிலுக்கு சென்றேனடா
முருகா நீ இருக்கும் இடம்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவையோ மாதிரி
அழகு
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி
Sent from my SM-G935F using Tapatalk
பஞ்சு போல நரை விழுந்து பார்வையும் குழி விழுந்து
ரெண்டுங்கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி
கண்டேனே உன்னையடி
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில்
என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக
Sent from my SM-G935F using Tapatalk