நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா
Printable View
நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா
நீயா illai naanaa
nenja kathavai konjam thirandhadhu
நீயா illai naanaa
நான்தானா இது நான்தானா
நினைக்கின்றேன் உனையே
நீ என்னை துரத்திடும் தீயென்பேன்
அணைக்காதே எனையே
என் நினைவினில் மோதி எதிரொலித்தாயே
நீ oru kaathal sangItham
vaai mozhi sonnaal deivIgam
kaadhalile tholvi utraan kaaLai oruvan
kaalam kadandha pinne
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றிச் சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
aasai koNda nenju reNdu pesugindrapodhu aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
ஆனந்த தாகம்
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி
நேரம் பார்க்குமே
un azhagai kanniyargaL sonnadhinaale uLLam ellaam un vasamaai aandhinaale
கன்னி இளம் பூவுடல் ஆஹ்ஹா
கண்டவுடன் பாற்கடல் ஆஹ்ஹா
மோகமோ மோதுமோ போதுமோ
kaNda naaL mudhalaay kaadhal perugudhadi
kaiyinil vel piditha karuNai siva baalanai
காதல் போதை கண்ணில் ஏற
காயும் வெண்ணிலா
எனைக் கொஞ்சம் தாலாட்டு
இதழ் கொண்டு தேனூட்டு
thEn uNNum vandu maa malarai kaNdu
thirindhalaindhu paaduvadhen reengaaram koNdu
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூமழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணை பார்த்த போது
நான் மெதுவாக தொடுகின்ற போது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது கண்கள் துயிலாது
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்த கண் தந்த அடையாளம் போதும்
கன்னம் செவந்தது வெக்கத்தில் உனக்கு
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு
மோகம் அதிகம் உன் மேல எனக்கு
ஆச இருக்கா என் மேல உனக்கு
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு
பூங்கொடியே பூங்கொடியே
பூவிருந்தால் தருவாயோ
பொன்னை கொண்டு மாலை கட்டி
மாலையிட வருவாயோ
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது
மன்னன் வந்த பின்னே தன் நினைவு என்பது ஏது
முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன
என்னென்ன வேணுமின்னு கேளுங்க
எல்லாமே உங்களுக்குத் தானுங்க
கண்ணல்ல என் கண்ணல்ல
கோப தாபம் ஏனுங்க
ஏனுங்க மாப்பிள்ள என்ன நினைப்பு
இங்கு என்னாத்த கண்டியோ இன்த சிரிப்பு
சிறுபொண்ணு அல்லிமொட்டு சிங்கார சின்ன சிட்டு
அம்மாடி கண்ணத்தொட்டு மனம் தொட்டு குணம் தொட்டு இடம் தொட்டு வலம் தொட்டு
சிரிச்சா கொல்லிமலை குயிலு
ஒரு முத்துமணி தந்த மோகத்திலே
பத்து விரல் தொட்ட வேகத்திலே
பத்து பதினாறு முத்தம் முத்தம் ... நித்தம் நித்தம்
தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம் ... செம்பவளம்
கட்டுக் குலையாத மங்கை வண்ணம் ... கட்டித் தங்கம்
விட்டு பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம் ... சொர்க்கம் சொர்க்கம்
பாவை இதழ் தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்
kannathil ennadi kaayam adhu
vaNNa kiLi seidha maayam
வண்ணக் கிளி வண்ணக் கிளி
ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும்
நிலைய சொல்லட்டா
பாடி வந்த பச்சக் கிளி
பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி
வேறு வழி போகுதடி...
செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம் பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே
நீ இல்லாது தூங்காத விழிகள் ரெண்டு
anbe endhan munnaale aasai pesum kaNNaale
thandhaai inbam........
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்துத் தவிக்கிறேன்
நீ வரும் வரை
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum odangaL
VaNakkam priya ! :)
Hello Raj! :)
தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர் மேடை
கனி தாங்குமோ
thaangaadhamma thaangaadhu samsaaram thaangaadhu
aasai illamal thaali kattinaa adiyen manasu......
அடியேனைப் பாரம்மா
பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
Dear RD, for some reason, my inbox is not working... :boo:
so, here goes... :cheer:
Wishing you a wonderful, prosperous, healthy 2018!Quote:
Originally Posted by raagadevan