மாதவியின் கணவன் மதுவுக்கு அடிமை, இப்போது மாதவியே 'மதுவுக்கு' அடிமை.
karthi sir
marvellous
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவர் கண்டாலே காதல்
அழகினைப்புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்
இந்த சரணத்தில் தபெலவை விச்சு உருட்டுவார் தெரியுமா
Printable View
மாதவியின் கணவன் மதுவுக்கு அடிமை, இப்போது மாதவியே 'மதுவுக்கு' அடிமை.
karthi sir
marvellous
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவர் கண்டாலே காதல்
அழகினைப்புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்
இந்த சரணத்தில் தபெலவை விச்சு உருட்டுவார் தெரியுமா
MY FAVORITE SONG IN MANMADHA LEELAI
http://youtu.be/9d5Ifa1O9S8
கணவன் படிக்காத மேதையா இருந்தா பரவயில்லை
ஆனால் படிக்காத போதையா இருந்தால்
மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அல்லவா இந்த mischevious மன்மதன்
கார்த்திக் ,
அன்னுடைய favourite தொங்கலில் விட்டாயிற்றா? நான் எழுதி விடுவேன். சீக்கிரம்.... சுகந்தானா சொல்லு கண்ணே?
அந்த குடிகார கணவன் மனசாட்சி நடராஜன் தானே சார்
"மாதவி கண்ணகி அருந்ததி பார்கவி "
ஏன்னா சதா சர்வகாலமும் பகவன் நமாவையே சொல்லிண்டுறுப்பெளே
ஒரே பொம்பனட்டி பேரானா சொல்றேள்
வேனும்ன வாத்யார் கூப்பிட்டு மந்திருசு விபூதி போட சொல்லட்டா
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் "
"நினகறது உண்டா "
"எதை"
"என்னை பற்றி "
"டேபிள் உள்ள பிளாஸ்டிக் லெட்டர்ஸ் ஐ பாரு
ரேகா ரேகா ரேகா"
"மனமானது எந்தன் உள்ளம் தாயானது "
தமிழ் திரையுலகை ஆண்ட இசை திலகம். ஐம்பதுகளின் நால்வர் அணி சுப்பராமன்-ஜி.ராமநாதன்-கே.வீ.மகாதேவன்-ஏ.எம்.ராஜா தமிழ் இசைக்கு புது பாதை போட்ட trend setters .இவர்களை முன்னோடியாக கொண்டே ரெட்டையர் பல புது வித சோதனை முயற்சிகளில் ஈடு பட்டு அற்புத பாடல்களை தந்தனர். திரை இசை திலகம் கே.வீ.மகாதேவன் ,folk -classic இணைவில் புது பாதை போட்டவர்.(ஆரபியின் ஏரி கரை)
கே.வீ.மகாதேவன் அவர்களின் நினைவு நாள்.