http://i62.tinypic.com/2ppzjbp.jpg
Printable View
நான் பதிவிட்ட படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது.. வாழ்க தலைவர்.. ..நம் தலைவருக்கு நடிக்க தெரியாது.. இந்த ஸ்டில்லை பாருங்கள் .நடிக்கவில்லை உண்மை..நான் சொல்வது உண்மை தானே...எந்த நடிகனும் இவரிடம் பிச்சை வாங்கணும்..
http://i57.tinypic.com/23le89j.jpg
http://i59.tinypic.com/2yz0oat.jpg
http://i60.tinypic.com/295v63b.jpg
http://i57.tinypic.com/2dan5es.jpg
குமரிக்கோட்டம் - மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் மிக அருமையாக பதிவிட்ட இனிய நண்பர் திரு முத்தையன்
அவர்களுக்கு பாராட்டுக்கள் .மதுரையில் மக்கள் திலகத்தின் நம்நாடு படம் 1.5.2015 அன்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது .
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா .......
அருமையான சாருகேசி ராகத்தில் அமைந்த மெலடி !
கவியரசரின் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர்கள் ..
இடம் பெற்ற படம் , பணத்தோட்டம் ...
பாடலின் ஆரம்பமே அமர்க்களம் .ஏகாந்தமான அந்த காட்டில் ....கதையின் நாயகி சரோ , .அன்னம் போல அழகு நடை நடந்து ... தாமரை இலையில் நீரை எடுத்து .வந்து ..தன் கரிய , பெரிய விழிகளை சுற்றுமுற்றும் சுழல விட்டவாறே செய்வதறியாது நிற்க...
அப்போது சற்றும் எதிரபாராத விதமாக காரின் மேல் தளத்திலிருந்து மக்கள் திலகம் ,
' பேசுவது கிளியா ' என்று பாடியவாறே சரோவின் தலையில் செல்லமாக தாளமிட ....
அப்போது சரோ ' பயமும் , மருட்சியும் ' கலந்த ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்கள் ......
அடடா ....பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதை ....
பின் அழகான பெரிய விழிகளை ஒயிலாக அசைத்து ...பொங்கும் அழகு புன்னகையுடன் அவரை பார்த்து
' பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா '
என்று பாடும் போது திரையில் அவரே பாடுவது போன்றதொரு தத்ரூபம் !......சுசீலாம்மாவின் தித்திக்கும் தேன் குரல் சரோவுக்கு அத்தனை கச்சிதமாக பொருத்தம் ....
அவருக்கு சற்றும் சளைக்காத மக்கள் திலகத்தின் நடிப்பு ....டி எம் எஸ் அவர்களின் கணீர் குரல் !
கவியரசரின் எளிய பாடல் வரிகள் .+..மெல்லிசை மன்னர்களின் இனிமையான இசை + சரோ , மக்கள் திலகத்தின் நடிப்பு + சுசீலாம்மா , டி எம் எஸ் இருவரின் குரலினிமை ...மற்றும் காட்சியமைப்பு
இப்படி எல்லாமுமாக சேர்ந்து ....ஐம்பது வருடங்கள் ஆனாலும் ...இந்த பாடலை காலத்தால் அழிக்க முடியாத பாடலாக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி விட்டது !
https://youtu.be/Zf-CmIKvRIE
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
எஸ்.வி. சார் 1.5.2015 அன்று அலெக்சாண்டர் படம் வருகிறது. அடுத்த மக்கள் திலகத்தின் படம் அனேகமாக மே கடைசியில் வரலாம்.
நேற்று இன்று நாளை, நம்நாடு அல்லது உரிமைக்குரல்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Actor T.Rajendar talks about Makkal Thilagam
https://www.youtube.com/watch?v=SvuX2ujex4E
ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)
ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)
தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)
பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)
இசை :கே.வி.மகாதேவன்
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்
வரிகள்:கண்ணதாஸன்.
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...af408614e2ddd7
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...57c86e6ce450fe
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.