என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் நல்ல நாளில் கண்ணன்
Printable View
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் நல்ல நாளில் கண்ணன்
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன்
மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை
வானில் ஏணி போட்டு ஹேய் கட்டு கொடி கட்டு
சொர்க்கம் வந்ததென்று ஹேய் தட்டு கை தட்டு
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
சின்னச் சின்ன மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர் சொல்லதான் வருகுதடி