http://i63.tinypic.com/2i7tyk8.jpg
Printable View
Vis-a-Vis Songs!
எதிரெதிர் நேரெதிர் மதுரகான எதிரொலிகள்!Quote:
For friends from Manathai Kavarum Madhura Kaanangal!!
Quote:
சிரிக்கத் தெரிந்த அழத் தெரிந்த ஒரு மேம்பட்ட புவியினமே மனித இனம்!
மனித வாழ்வில் சிரிப்பும் அழுகையும் மாறி மாறி வருவது இயல்பே !!
சிரிப்பில்தான் எத்தனை வகை..... அழுகையிலும் அப்படியே!! உள்ளே சிரித்துக் கொண்டு வெளியே அழுவதும் வெளிப் போக்காக அழுவது போலஉள்ளூர ரசித்து சிரிப்பவரும் உண்டே !! ....
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டுமே ஆணவ சிரிப்பு....
MT's mission!
https://www.youtube.com/watch?v=lPfUcBCYews
நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்...அழுதுகொண்டே சிரிக்கின்றேன்!! NT's vision!!
https://www.youtube.com/watch?v=9q4V0baIp4k
யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன.?!
GG's mission-vision!!
https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM
சி.செ.ஜி..
GG's duet mission-vision
சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்''
https://www.youtube.com/watch?v=T27GLHlJKe0
Here is a song in Mohanam:
From Meera (1947)
kaatrinile varum geetham.......
http://www.youtube.com/watch?v=tYV0eFgEO58
chinnakkaNNan: You have to find the Hindustani equivalent of Mohanam yourself ! :lol:
RARE PICS, SCENES AND ADVTS- OLD TAMIL MOVIES. 1955-1961
http://i67.tinypic.com/11lsol3.jpg
வினோத்
அபூர்வமான சினிமா விளம்பரங்களின் அணிவகுப்பு அந்நாளைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வருகிறது. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
Vis-a-vis songs!!
எதிரெதிர் நேரெதிர் கான மதுரங்கள் !!
இரவும் பகலும் !
Quote:
இரவென்பது இன்பக் கனவலைகளின் சொர்க்க பனிப்பாளக் குழைவே !
பகலென்பது துன்ப நனவலைகலின் நரக எரிமலைக் குழம்பே !
இரவும் வரும் பகலும் வரும் ....
https://www.youtube.com/watch?v=S5j2Pq82HbE
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று !
https://www.youtube.com/watch?v=-iq8FhWdQKQ
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்,,,,,,,,,,இதுவே எங்கள் உலகம்!!
https://www.youtube.com/watch?v=1L6vb7z0V1s
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை ?!
https://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M
வினோத் ஜி..
பார்க்க பார்க்க மனம் மகிழ்கிறது. நிதானமாக ஒவ்வொரு போஸ்டராக பார்த்து ரசிக்கிறேன். அந்த கால விமர்சனமும் அற்புதம். மனம் நிறைந்த நன்றி
எதிரெதிர் கானங்கள்
//இந்த வெய்யில்ல இப்படி கருத்திட்டியேன்னு கரிசன பார்வை கிடைக்காதது, கருப்பா இருக்கிறதால வரும் ஒரே ஒரு மனக்கஷ்டம்!! // முக நூலில் ஒரு நண்பர் எழுதி வருத்தப் பட்டிருந்தது இது..
நிறம் எப்படி இருந்தா என்ன மனசு வெள்ளந்தியா வெள்ளையா இருந்தா போதுமில்லையா.. என்ன சொல்ல வர்றேன்னாக்க
ஆப்போஸிட்னு பார்த்தா கருப்பு க்கு ஆப்போஸிட் வெள்ளைங்கறோம்.. வேற நிறத்துக்கு அப்படிச் சொல்ல முடியுமா..
இந்தப் பொண்ணு (வேற வழியில்லை வி.கு தான் நானும் ஒரு பெண்ணில்) தான் கருப்பா இருக்கறதால கல்யாணம் நடக்காம மற்றவர்களோட இகழ்வுக்கு ஆளாகிட்டோமேன்னு அழறாங்க நானும் ஒரு பெண்ணில்.. அது அந்தக் காலம் தானே..
இந்தக்காலத்துல என்னன்னா பொண்ணே சந்தோஷப் படுது..கருப்பான கையாலே என்னைப் புடிச்சான்..காதல் என்காதல் பூ ப் பூக்குதம்மா ந்னு கற்பூர நாயகியே கனகவல்லி மெட்டில பாடி ஆடவும் செய்யுது...
https://youtu.be/GCqnVjFVJAk
ஆனா இந்த வெள்ளந்தி மனசு வெள்ளை மனசு மனிதனுக்கு இருக்கா என்ன..
வெள்ளமென வாழ்வதன் வேகத்தில் நன்றாகக்
கள்ளமாய்ப் வந்த கருப்பு
எனச் சொல்லலாம்..இந்த் நாகேஷுக்கு க் குழந்தைக்குத்தான் வெள்ளை மனசுன்னு நினைச்சுண்டு பாடறார்..
https://youtu.be/p7F3cit3zuE
*
காலை மாலைக்கும் நிறைய பாட்டு
காலை நேரக் காற்றே வாழ்த்துச் சொல்லு
மாலை எனை வாட்டுது மண நாளை மனம் தேடுது..
காலையும் நீயே மாலையும் நீயே - ஹை ஒரே பாட்டுல வந்துடுத்தே..
நேற்று கோபாலின் ராக மறு இடுகைகளைப் படித்து எழுதினேன்..கடைசியில் கொஞ்சம் பெர்ஸனல் சமாச்சாரம் எழுதி இட்டிருந்தேன்..அப்படியே நிறுத்தவும் செய்துவிட்டேன்.. கொஞ்சம் சோகமானேன்..
பின் .. அதுவே கூடாதென டெலீட்டும் செய்து விட்டேன்..கொஞ்சம் யோசித்தால் modify செய்து பகிர்வதில் தவறென்று படவில்லை இப்பொழுது.. எனில் இப்போது இடுகிறேன்..
*
கோ..
சிந்துபைரவி ராகம் எனத் தேடியதில் கிடைத்த்தில் பிடித்தது..( நீங்கள் சொன்ன பாடல்கள் தவிர)
வதனமே சந்த்ர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ
மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
சுபபந்து வராளி..
சுபன்னு போட்டுட்டு சோஓஒகப் பாட்டா இருக்கு.. நீங்கள் சொன்னதிலும் நான் பார்த்ததிலும்..
இந்த நாடகம் அந்த் மேடையில் எத்தனை நாளம்மா
காலமகள் கை கொடுப்பாள் சின்னய்யா.. விக் விக் விக்..
மாயா மாளவ கெளளை..
திலீபன் அந்த மாலை வேளையில் அந்த வீட்டிலருகே உள்ள மரத்தடியில் நின்ற போது குப்பென்று மல்லிகை மணம் அவனைச் சூழ்ந்தது..அப்படியே உயிரை உலுக்குவதுபோல் வீணையின் ஒலி.. கொஞ்சம் ஆழக் கேட்டால் ராகமும் அவனுக்குப் புரிந்தது.. மாயா மாளவ கெளளை”
ஜாவர் சீதாராமனின் உடல், பொருள் ஆனந்தியில் வரும் வார்த்தைகளை – சற்று முன்பின் இருக்கலாம் – நினைவிலிருந்து எழுதுகிறேன்..
ஒரு ஜோரான த்ரில்லர் எனச் சொல்லலாம்..
அதில் நீங்கள் சொன்னபாடல் துள்ளுவதோ இளமை மிகப்பிடிக்கும்..
நான் பார்த்ததில் பிடித் பாடல்கள்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா (இதை எப்படி விட்டீங்க)
பூங்கதவே தாழ் திறவாய்.. (ரொம்பவே பிடிக்கும் கேட்க மட்டும்)
4 பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எழுத்தாளர் சாருகேசியை ஒரு இலக்கிய சிந்தனை சந்திப்பில் சந்தித்திருக்கிறேன்..
அப்புறம்..தையத் தக்கா எனக் குதித்து ராகவேந்திர ரஜினி பாடப் பாட ஆடிடும் பூங்கொடியான அம்பிகை… ஆடமுடியாமல் முழித்து திடுக்காகி நிற்க வைக்கும் ராகம் சாருகேசி.. ஸ்வாமி ராகம் பெயரைச் சொல்லி என்னை அபினயிக்க விடாமல் செய்துவிட்டீர்களே என அடிபம்ப்பின் கைப்பிடி மாதிரி வளைந்து வணங்குவார். இதைத்தவிர சாருகேசிபற்றி எனக்குத் தெரியாது ( மற்ற எல்லா ராகங்களும் கூடத் தான்) ஆனால் அந்தப் பாட்டே சாருகேசி ராகம் என இப்போது தான் தெரியும்..
ஆடற்கலையே தேவன் தந்தது
ஆடல் காணீரோ ஓ திருவிளையாடல் காணீரோ..
5.நட பைரவி.. ஹை.. நீங்கள் போட்ட பாட்ஸ் எல்லாம் எனக்கும் பிடிக்குமே..
உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா
போடச் சொன்னா போட்டுக்கறேன் போடும் வரை கன்னத்திலே..
இதுவரை எழுதியதில் பிழை இருந்தால் நான் எடுத்த லிங்க்கையே சாரும்..என்னைத் திட்டுவதாய் இருந்தால் கொஞ்சிக் கொஞ்சி த் திட்டவும்..
இல்லை என்றால்..கன்னத்தில்…
போடச்சொன்னா போட்டுக்கறேன்..
https://youtu.be/CLdYx1CQmSU
6 பாகேஸ்வரி..
மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை..
7 ஆபேரி சிங்கார வேலனே தேவா பற்றி முன்பு எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன் ..நிங்ஙள் எழுதின எல்லாப் பாட்ம் என்குபிடிக் கும்..
பழமுதிர்ச் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி.. எனி டைம் பிடிக்கும்..
8 சக்ரவாஹம்..
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.. ஒருகாலத்தில் அடிக்கடி கேட்டு முணுமுணுத்த பாட்டு..ம்ம்
9 க்ல்யாணி
சொன்ன எல்லாப் பாட்மே பிடிக்கும்…என்றாலும்..
ஆடும் அருள் ஜோதி.. ராகம் தாளம் bhaவம் சேர்ந்த பரதக்கலை.. பாட் ரொம்பப் பிடிக்கும்.. முகத்தில் முகம் பார்க்கலாமும்..
மோஹனம்.
நிலவும் மலரும் பாடுது
பழகத்தெரிய வேணும்
மலர்கள் நனைந்தன பனியாலே.
பிருந்தாவன சாரங்கா..
ரங்கா புர விஹாராவில் முன்பு நிறையவே உருகியிருக்கிறேன்..இன்ன ராகம் எனத் தெரியாது..
சொன்ன பாடல்கள் எல்லாம் மனம் கவர்ந்தவை..
முத்து நகையே உன்னை நானறிவேன்..எனக்கு மிக ப் பிடித்த உருக்கமான பாடல்..
கண்ணழகு பார்த்தால் பூவெதற்கு
கையழகு பார்த்தால் பொன்னெதற்கு
காலழகு பார்த்தால்
காலழகு பார்த்தால் தெய்வத்திற்குக்
கருணை என்றொரு பேர் எதற்கு..
ந.தியின் முக உணர்ச்சிகளும் மறக்க முடியாது தான்..
https://youtu.be/f2gQqwbeJRM
மிச்ச ராகங்களுக்கு அப்புறம் வரேனே..
காதல் சாணக்கியர் ஜெமினி கணேசனின் அ(ர்த்த சா)ஸ்திரம் 1
https://www.youtube.com/watch?v=daJdkHGeZ00Quote:
முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது.....வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான்....அகராதியும் வேறுதான்!!
சி.செ.. மனிதனுக்கு சிரிப்புன்னு ஒண்ணு இருந்தா அழுகைன்னு ஒண்ணும் வரும்..அதத் தான் இந்தப் பாட்டில ஒரு தாத்தா சொல்றார்.. நீங்க சொல்றது அவருக்கு எப்படித்தெரிஞ்சது..!
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி..
https://youtu.be/H1iem7zAu_A
சிந்தித்தால் சிரிப்பு வ்ரும் மனம் நொந்தால் அழுகைவரும் செங்கமலத் தீவில் ஆனந்தன் பாடுவது..
என் எஸ்/ கே யோட சிரிப்பு எனக்குப்பிடிக்கும்..
https://youtu.be/2jDfOtcHe-o
சங்கீதச் சிரிப்பு..க்ளாஸ்…
எதிரெதிர் கானங்கள்
ஒரே ஒரு ஆள் நடந்து போனா தனியா நடக்கறான் என்போம் அதுவே பலர் அஞ்சுக்கும் மேலே நடந்தா..கூட்டம்னும் சொல்வோம் ஒரு வித ஆர்டரோட நடந்தா ஊர்வலம்னும் சொல்வோம் இல்லியோ
எனில் தனி - க்கு ஆண்டொனிம் ஊர்வலம்னு வச்சுக்கலாமா..
தனியாத் தவிக்கிற வயசு
இந்தத் தவிப்பும் எனக்குப் புதுசு என்கிறார் சந்திரபாபு..
https://youtu.be/r8qEpG0H9Ls
இங்கே ரவிச்சந்திரன் லஷ்மி... ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று ந்னு என்ன சொல்றாங்கன்னாக்க.. பாட் கேப்போமே..
https://youtu.be/dhik1ooA6LE
பட் ஏன் இந்தப் பாட்டுக்கு எல்.ஆர்.ஈ ஐத்தேர்வுபண்ணினாங்கன்னு தெரியலை..
நான் பதிவிட்ட பழைய திரைப்படங்களின் விளமபரங்கள் மற்றும் இதர செய்திகளை பார்த்து பாராட்டுக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு கோபால் , திரு ராகவேந்தரன் திரு சின்னக்கண்ணன் திரு நெய்வேலி வாசுதேவன் , திரு மது , திரு கோபு அனைவருக்கும் அன்பு நன்றி .
மோகன் தனக்கென தனியாய் முத்திரைப் பதித்தவர். அன்னாளில் கமலஹாசனைப் காபி அடிக்கிறார் என பேசப்பட்டாலும், தன் முத்திரையை எண்பதுகளில் அழுத்தமாய் பதித்தார். மைக்கை பிடித்து நின்றாலே, பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். மேடைப் பாடகராய் இவர் நின்றது போல் இன்னொருவரால் அவ்விடத்தை நிரப்ப முடியாது. இளமைக்காலங்கள் போன்ற சுமாரான படங்கள் கூட பாடல்களால் வெகுவாக கவரப்பட்டன. பாடலுக்காக வாழ்தவர் பலர். இவர் பாடலுக்காகவெ நடித்தவர். இப்படத்தின் எல்லா பாடல்களும் நெஞ்சை அள்ளும். ஈரமான ரோஜாவை கேட்டும் பார்த்தும் வரிகளை மனதில் நிருத்தியும் நெகிழாத நெஞ்சம் குறைவு.
ஆனால் இன்று நான் பகிரப்போவது அதே படத்தில் இசை மேடையில் இசைக்கப்படும் இன்னொரு பாடல்.
https://www.youtube.com/watch?v=UQOpoPLqbZ8
The Mirror cracked!!
இப்புவி கண்ட நிகரற்ற உளவியல் தத்துவ மேதை சிக்மண்ட் பிராய்ட் 160 வது பிறந்த தினம் இன்று!
https://www.youtube.com/watch?v=R0w0db2zR7Q
https://www.youtube.com/watch?v=PNLV_QT09i0
https://www.youtube.com/watch?v=mQaqXK7z9LM
நினைவு கூர்வதில் பெருமை கொள்கின்றன நடிகர்திலகம் சிவாஜிகணேசன் / காதல் மன்னர் ஜெமினி கணேசனுக்கான மேன்மைத் திரிகள் !!
How an elite and educated person becomes a split personality by circumstances and cheats and avenges the world using his intelligence in an intellectual way exploiting the weakness of women,as exemplified in an incomparable performance ever given by an actor of calibre like NT or GG!! In line with the Freud's theory on mental fissures and fractures that can destabilize the behavioral pattern and equilibrium inside a man who avenges the ignorance of the society on him (by NT) and the negligence of the weaker sex..(by GG)..!! Hats off to NT/GG for their lifetime performances with elegance and diligence!!
https://www.youtube.com/watch?v=oo-A6DLaD2A
https://www.youtube.com/watch?v=ij9bR4B_11c
Larger than Life Night Club songs in NT films!!
Quote:
Night club entertainment had never been in our culture! However, inspired by Hollywood and Bollywood movies, this became a part and parcel of our screen entertainment segments though larger than life dances, songs, Casino Royale type card play, booze and even stunts are included!!
Night Club songs are mostly the forte of LR Eswari but P Suseela too had contributed occasionally in NT movies!
The Number One Spot as regards a night club ambiance goes always to Pudhiya Paravai with the scintillating voice of P Suseela synchronizing with the stylish and effervescent mood changes depicted in an overwhelming presence and presentation by the one and the only one NT!!
Night Club Song 1 : Pudhiya Paravai / Parththa Gyaapagam Illaiyo....by P. Suseela!
மறதி என்னும் மாமருந்து இல்லாவிடில் மனக்காயங்கள் ஆறும் வழி தெரியாது மனித இனம் வாழும்போதே நரக வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான் !
சோகங்களை முற்றிலும் மறக்கும் வரை எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று அலைந்து திரிந்து அவ்வப்போது மது மயக்கத்தை நாடுவதும் மங்கையின் ஆதுர அணைப்பை தேடுவதும் ஒருவழிப் பாதையான நிரந்தரமற்ற தீர்வே !!
சோக உணர்வுகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு மனதை பதமாக்கும் உணர்வு வெளிப்பாடுகளை நடிகர்திலகம் வெளிப் படுத்தியிருக்கும் விதமே அலாதி !!
சிக்மண்ட் பிராய்ட் கூட பொறாமைப்படும் அளவு உளவியல் ரீதியான பாடல் ஆடல் இசை தெரபியை சௌகார் நடைமுறைப் படுத்தியிருக்கும் விதமும் அபாரம் !!
https://www.youtube.com/watch?v=go40tKa90yI
08/05/2016
Happy Mothers' Day wishes and greetings from GG's elite thread!
அமரர் ஜெமினி கணேசன் மேன்மைத் திரி சார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !
வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் சிறுவயதிலே பிரிந்த அன்னையை சிறையிலே மகன் சந்திக்க நேரும் உருக்கமான இறுக்கமான சூழலில் ஜெமினியின்
உன்னதமான உணர்ச்சிக் குவியலான தாய்ப் பாசம் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்புப் பாடமே !
(தமிழ் பதிப்பு கிடைக்கவில்லை....ஹிந்தி பதிப்பான ராஜ்திலக்கில் நடிப்புச்செல்வம்....பாஷை எதுவானால் என்ன...அன்னையின் பாசம் புரிந்திட.....)
https://www.youtube.com/watch?v=yp_HD9rbUwo
https://www.youtube.com/watch?v=3AGYwrZixLo
நேரம் தவறாமை, திறமை, நேர்மை, தமிழ் உச்சரிப்புப் பாவனைகளின் நேர்த்தி, நடிப்பாளுமை இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை மீது காட்டிய அன்பு
பாசம் பக்தி ...வாழ்ந்து காட்டிய உதாரண மாமனிதர் நடிகர்திலகத்தின் கண்ணியத் திரி சார்ந்த உலக அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!
https://www.youtube.com/watch?v=b1PuDk_WyS0
From telugu version of Deiva Makan!
https://www.youtube.com/watch?v=mU-GlbPlong
எங்கே எங்கே என்மனது
அது அங்கே இருந்தால் தந்துவிடு..
https://youtu.be/o7wJs0g8pk8
சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்..அவள் இப்படித் தானிருப்பாள்.. பாரதி தானே..
https://youtu.be/LB2DTr6Qw74