ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல் தோழி
Printable View
ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல் தோழி
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து
நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும் மேற்கில்
வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே...
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
Sent from my SM-G935F using Tapatalk
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும் செவ்வாயில் பால் மணக்கும்
பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் மலரும்
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
Sent from my SM-G935F using Tapatalk
தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்ம்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்...
https://www.youtube.com/watch?v=Y75DaJ27mg4
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு
Sent from my SM-G935F using Tapatalk
வாரேன் .. வழி பார்த்திருப்பேன்
வந்தா இன்னும் தந்திடுவேன்
என்ன தருவ
என்னைத் தருவேன்..
அந்தி மயங்குற நேரத்துல ஆத்தங்கரை ஓரத்தில
அத்தமக ஏக்கத்தில காத்திருப்பேன்
அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும்
சதிராட்டம் சொல்லிகொடுக்கும்
கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்சி துடிக்கும் ஹோய்
தோம் கருவில் இருந்தோம் கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம் விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்
Sent from my SM-G935F using Tapatalk
தூக்கம் கண்களைத் தழுவட்டுமே
அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உனை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்..
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
சதா உன் மார்போரமே உலாவும் வரம் வேண்டுமே
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்ற எண்ணம் தந்திடுவாள்...
அன்பை குறிப்பது அனா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
இளமையில் இன்பம் இனா
ஈடில்லா சுகம் ஈயன்னா
Sent from my SM-G935F using Tapatalk
அனா அ டொய்ங்க்டொய்ங்க் டொய்ங்க்
ஆவன்னா ஆ ட்ட்ட்ட்
இனா இ
..
எனா ஏய் ம்ம்..
ஐயன்னா ஐயன்னா
அக்கன்னா அக்கன்னா
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும்பெண்ணல்லோ
ஐயா உம்மைக்கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
மணிப்புறாவும் மாடப்புறாவும் மனதில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனதில் பாடிய பாட்ட்ல்லோஓஒ
manadhil urudhi veNdum vaakkinile inimai veNdum
ninaivu nalladhu veNdum nerungina poruL kai pada veNdum
நல்லது கண்ணே
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா
சீதா... சீதா... சீதா... சீதா...
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
பொன் மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக் காற்றிலே தநானனானா...
aasai kiLiye kobamaa arugil varavum naaNamaa
aasai irundhaal podhumaa......
vaNakkam Raj! :) Anything special about today? It is not every day that you sing about "pon mEni", "aasai kiLi", etc! :)
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணிப் பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்...
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்...
https://www.youtube.com/watch?v=rFZ0OOQbwo8
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்க்கு காமனவன் மலர்க் கணைகள்
மலர்க் கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
புதுக் கலைகள் பெறுவதற்க்கு பூமாலை மணவினைகள்
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்...
https://www.youtube.com/watch?v=LEgF7ZuIRW4
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே உன் அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே
வெள்ளிக் கிண்ணம் தா தங்க க் கைகளில்
முத்துப் புன்னகை வண்ணக் கண்களில்
தங்கச் சிலை தான் என் பக்கத்தில்
முத்துப் போலே மஞ்சள் கொத்துப் போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவிய பூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்புக் கரங்களால் வரைந்தது
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதிமயங்கும் சில எண்ணம் சில எண்ணம்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்
காண வேண்டாமோ? காண வேண்டாமோ? சிவனைக் காண வேண்டாமோ?
தில்லையைக் காண வேண்டாமோ? இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்
காண வேண்டாமோ?
Sent from my SM-G935F using Tapatalk
கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
கைகள் இரண்டும் தொட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக
viLakkEtri vaikkiREn vidiya vidiya eriyattum
nadakkap pOgum naatkaLellAm nalladhaaga irukkattum
Sent from my SM-G935F using Tapatalk
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா சீதா சீதா சீத்த்தா..
viLakkku vaikkum nEraththilE maaman vandhaan
maRinji ninnu paarkaiyilE dhaagam endraan
naan kodukka avan edukka andha nEram dhEgam soodu yera
Sent from my SM-G935F using Tapatalk
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொட
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேரேறி நீ வா வா வா...
maname kaNamum maravaadhe jagadeesan malar padhame
moham mozhgi paazhaagaadhe .......
மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள்
இதயம் கலந்த காதல் என்றால் புதிதாய் தோன்றும் ஒவ்வொரு நாள்