இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ மோஹினி போல்வந்து காளைஎன் உயிரினை பருகியும் சென்றாளோ
Printable View
இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ மோஹினி போல்வந்து காளைஎன் உயிரினை பருகியும் சென்றாளோ
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
Sent from my SM-G935F using Tapatalk
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால்
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையே
பிடிக்குதே
திரும்ப திரும்ப
திரும்பி வா ஒளியே திரும்பி வா
கன்னி விழி திறந்திருக்க
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம்
அழகிய திருமுகம் வருவது தெரியுது திருமண உறவுகள் நினைவினில் விரியுது
Sent from my SM-G935F using Tapatalk
ஆக மொத்தம் என்ன
ஆள மொத்தம் மாத்துறா
அவ அழகுல உலகங்கள் விரியுது
மேகம் போல என்ன
மேல மேல ஏத்துறா
மழைவரும் என மனசுக்குத் தெரியுது
அவள் வெளிச்சங்கள் அடிச்சது கொஞசம்
தங்கச் சரிவினில்
உறவெனும் கனவை காணுகின்ற கனவுகள்
கண் சரிவினில் இன்று தான் தவித்தது
தேடினேன் புதிய சுகம் தெரிந்தது
இனிய குளிர் காற்றிலே இளமை வந்து கூடுது
Sent from my SM-G935F using Tapatalk
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
thats not relay ck.. this is :smile:
ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்திண்டாட்டம் கூடும் வரை கூட்டம் கொள்ளி வரை வருமா
Hahaha.... I think Kannan is very confused. :)
பொன்னாள் இது போலே வருமா இனிமேலே
முன்னால் வந்தது எத்தனையோ
Sent from my SM-G935F using Tapatalk
ஸாரிங்ணா. கொஞ்சம் குழம்பிட்டேன் :)//
எத்தனையோ பேருகிட்ட எலந்தப் பழம் பார்த்தியே
எடுத்துப் பார்த்த பழங்களிலே இம்மாஞ் சைஸூ
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
Sent from my SM-G935F using Tapatalk
புதுசா ஒரு தினுசா சின்ன வயசா வந்த பரிசா
செகப்புக் கல்லு மூக்குத்தி
மொளச்சு மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம்
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆடத் துணிந்து நின்றவ்ரோ
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா
Sent from my SM-G935F using Tapatalk
மருதமலை மருதமலை.... முருகா
ஆறுபடை வேல்முருகா வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே வா வா வா
சுட்டப்பழம் தந்தவனே வா வா வா
சூரனையே வென்றவனே வா வா வா
கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா முதல்வனுக்கு
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
Sent from my SM-G935F using Tapatalk
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவர் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக நீ அறிந்தவற்றை மறைந்து
Sent from my SM-G935F using Tapatalk
திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
ஏலேலோ ஏலேலேலே லோ
நீலச் சேலை கட்டிக்கொண்டசமுத்திரப் பொண்ணு
நெருங்கி நெருங்கி பார்ப்பதென்ன சொல்லடி
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ
தொட்டு தொட்டு
தொட்டுத் தொட்டு பேசும் சிட்டு
துள்ளித் துள்ளி ஓடுவதென்ன?
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடை
Kashmir wonderful Kashmir
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
Sent from my SM-G935F using Tapatalk
வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை ஒரு வட்டம் இல்லை தடை யாரும் இல்லை
எங்கள் அன்புக்கு தோல்வி இல்லை ஒரு கேள்வி இல்லை மலர் மாலை நாளை
முள்ளை
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால்
Sent from my SM-G935F using Tapatalk
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யாரி அணைப்பாரோ? இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம்
eeramaana rojaave ennai paarthu moodaadhe
kaNNil enna sogam
சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா‼
தீரா கதையை கேட்பார் உண்டோ கேளாய்
vaaraayo veNNilaave keLaayo engaL kadhaiyai
akambaavam koNda sathiyaaL arivaal uyarndhidum pathi....
தூது செல்வதாரடி
உருகிடும் போது செய்வதென்னடி ஒ
வான்மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி மதி
கேள் என் சகி
உடன் வரத் தூது செல்வதாரடி
உருகிடும் போது செய்வதென்னடி
பெண்ணழகு பூச் சூடி பொட்டு...
https://www.youtube.com/watch?v=ROgbLxJDHtQ
குங்குமப் பொட்டு நெற்றியிலிட்டு கொஞ்சும் காதல் கண்ணல்லோ
மஞ்சள் பூசி மாலை அணிந்து வாழ வந்த பெண்ணல்லோ
குங்கும
குங்கும ப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகின்ற மேளங்கள் கொட்டி முழக்கு
கட்டிலிருக்கு மெத்தையிருக்கு
கட்டளை
//முழங்கு கிடைக்கலை முழக்கு ம் ஒரே ஆரிஜின் தானே//