சும்மா நிக்காதீங்க…
நா சொல்லும்படி வைக்காதீங்க…
சின்ன வயசு தாங்காது…
தன்னந்தனியா தூங்காது…
Printable View
சும்மா நிக்காதீங்க…
நா சொல்லும்படி வைக்காதீங்க…
சின்ன வயசு தாங்காது…
தன்னந்தனியா தூங்காது…
சின்ன வயசு ஒரு கன்னி மனசு என்னென்னவோ நினைக்குது
பூவோடு சுகம் கொண்டாட வரும் பொன்னிற வண்டாக
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான் உன்னை தொடரும்
தேடித் தேடிக் காத்திருந்தேன் தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் காலடி மீது ஆறடி
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
நாணம் என்பது நாடகமா
அதில் மௌனம் என்பது சம்மதமா