நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்...
Printable View
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்...
yaenintha mayakkam yaenadi raadha..
ராதையைப் பெண் பார்க்க கண்ணன் வந்தான்
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வர வேணுமடி தங்கமேதங்கம்
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பதே காதல் வடிவம்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே...
கோவில் காளை போலே திரிஞ்சா கல்யாணம் புரியாது
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்...
அங்கார பஜ்ஜி இங்கே ஓங்கார சொஜ்ஜி எங்கே
சாப்பிடத்தான் தெரியும் .. எனக்கு சமைக்கத் தெரியலியே