புதிதாய் ஒரு இரவு தொடங்கும் இப்பொழுதே
பூமி அது நழுவும் கால்கள் கீழே
ஒஹ் இனிதாய் ஓர் இரவு
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
புதிதாய் ஒரு இரவு தொடங்கும் இப்பொழுதே
பூமி அது நழுவும் கால்கள் கீழே
ஒஹ் இனிதாய் ஓர் இரவு
Sent from my SM-G935F using Tapatalk
இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ...
சுற்றும் பூமி மேலே சுற்றும் பாவை நானே
எங்கும் நிலவினிலே உலவிடுவேன்
Sent from my SM-G935F using Tapatalk
எங்கும் நிறைந்த
இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு
உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ...
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில்
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பார்த்துக்க நல்ல படி
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
Sent from my SM-G935F using Tapatalk
தோட்டத்திலே பாத்தி கட்டி பார்த்திருக்கேன் பார்த்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்தியக் கட்டுற பட்டணம் பட்டணமே
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
Sent from my SM-G935F using Tapatalk
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
பச்சைவண்ண வெற்றிலைப்போல் பறந்தோடும் போது
பாக்கு வச்சு வெத்திலையில் சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது
என்ன பார்வை உந்தன் பார்வை
இடைமெலிந்தாள் இந்த பாவை
வண்ண வண்ண சேலை தொட்டு
தந்த சுகம் அம்மம்மா
இடை கையிரண்டில் ஆடும்
சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
விழி மூடும் போதும் பார்க்கும்
இதழ் தூங்கும் போதும் பேசும்
இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே
ஆசை கீதம் பாடுமே
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
Sent from my SM-G935F using Tapatalk
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போல்
பார்வை தெரியுதடி
கமான் கிளாப்
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
எண்ணப் பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா
பறக்கும் பறவைகள் நீயே
படரும் கொடிகளும் நீயே
சிரிக்கும் மலர்களும் நீயே
சித்திரம் போல வந்தாயே
friends anaivarukkum, en kaippada seidha kesari..... :redjump: :bluejump:
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...8fadad2ad594df
சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி
aha..looking yummy. romba veruppetharele :cry2:
உன் சமயலறையில்
நான் உப்பா சர்க்கரையா
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா
அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே \
நேரம் அறிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போலே
வண்ணம் கொண்டவள் நீ தானே
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhandha kaalangaL konjamo.......
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி...
https://www.youtube.com/watch?v=lS1LkJ_uB_k
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே
Sent from my SM-G935F using Tapatalk
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் ப்ரேம விலாசா
Sent from my SM-G935F using Tapatalk
என் உயிர் நீதானே உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெயவ்ம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்தே
நன்றாய் வாழ்ந்திடல் நன்று
அனா என்பது முதல் எழுத்தாகும்
அம்மா அப்பா அன்பு அறிவு அனைத்துக்கும்
அதுவேமுதல் எழுத்து..
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்த கூலி தரும்
ஒன்றே குலம் என்று பாடுவோம்
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் பாடல்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்...
https://www.youtube.com/watch?v=5MksKJmFC2w
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது
Sent from my SM-G935F using Tapatalk
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ பாஞ்சாலி பாஞ்சாலி
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ பரஞ்சோதி பரஞ்சோதி
அவர் நினைவும் என் நினைவும் மாற்று ஒன்றாச்சு
ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சு
Golden Pratta for my friends here, today. :)
https://scontent-kul1-1.xx.fbcdn.net...51&oe=57B35C00