என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர தா த தா
தொடருதே தினம் தினம் த ர ர தா த தா
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே...
https://www.youtube.com/watch?v=Vk0JYll9WRE
Printable View
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர தா த தா
தொடருதே தினம் தினம் த ர ர தா த தா
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே...
https://www.youtube.com/watch?v=Vk0JYll9WRE
பொன்னான வாழ்வு மண்ணாகி போனா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
Sent from my SM-N770F using Tapatalk
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மணி
அது வெட்டவெளி ஆச்சுதடி கண்மணி
நீ ஆட ஆட அழகு
நான் பாடப் பாட பழகு
வந்தாடு தந்தாடு
என்னோடு நீயும் வா வா
Sent from my SM-N770F using Tapatalk
அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
Sent from my SM-N770F using Tapatalk
மனம் ஒரு குரங்கு
மனித மனம் ஒரு குரங்கு
அதைத் தாவ விட்டால்
தப்பி ஓட விட்டால்
நம்மைப் பாபத்தில் ஏற்றி விடும்
அது பாசத்தில் தள்ளி விடும்...
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
நாள் நல்ல நாள்
உன் இதழில் எழுதும் இனிய
கவிதை இன்பத்தேன் சிந்தும் நாள்
un perai kEtten thendral thannil naan
kaNdaale aadum nenjam thai thai thai
vaNakkam priya ! :)
Hi Raj! :)
கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து கல்மிஷம் பண்ணுதடி
சேலை நூலையே கொண்டு
இந்த சீன சுவரை இழுத்தாயே
திருடனை திருடிக் கொண்டு
நீ காதல் ஊழல் செய்தாயே
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டு கொண்டேன் கண்களுக்குள் பள்ளி கொண்டேன்...
Hi everyone! :)
vaasam uLLa poo parippene en kaNNaattiku
Aasaiyodu naaan koduppene
VaNakkam ellorukkum ( including RD ) ! :)
வணக்கம் ராஜ்! :)
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்...
https://www.youtube.com/watch?v=56lqJUAoAp8
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்*
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOV & Raagadevan! :)
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
மலர் உன்னைத் தொடவா மடியினில் விழவா
Vanakkam Priya...! :)
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன்
Sent from my SM-N770F using Tapatalk
கோவிலின் தேரென தேவதை வருகையோ
இவள் கோதையோ பசும் தோகையோ
அபிஷேக பூவையோ
தேரேது சிலையேது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது
Sent from my SM-N770F using Tapatalk
திருநாளும் வருமோ சுவாமி
அன்பினில் மயங்கிடும்
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி
அலமேலு மங்கைக்கு
திருநாளும் வருமோ சுவாமி...
mayangaadha manam yaavum mayangum
alai modhum aasai paarvaiyaale
vaNakkam RD ! :)
ஆசை ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது...
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
பொன்னூஞ்சல் இல்லை
பூமெத்தை இல்லை
நீ வந்த வேளையிலே
Sent from my SM-N770F using Tapatalk
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு
வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம்
எதையும் நினைக்கவில்லை
வாராயோ...
வருவாய் அன்பே தருவாய் ஒன்று
செவ்வாய் முத்தம் ரசிப்போமே
காத்தாடும் பூவே
செங்கனியாடும் கொடியே
என் தோளோடு நீயாட நானாடவா
Sent from my SM-N770F using Tapatalk
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்திப்பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்
தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில்
சேர்ந்தது ஓர் குயில்
Sent from my SM-N770F using Tapatalk
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை
மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது
என்னை நானே நினைப்பது ஏது
இந்த வானம் பூமி யாவும் மயங்கிட
Hi Priya...! :)
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOV! :)
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன எழுதி
Sent from my SM-N770F using Tapatalk
What’s for dinner NOV?
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை
I had flat rice noodles Priya, what about you?
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை
Sent from my SM-N770F using Tapatalk
I had a cup of tea and will have dosa with chutney little later!
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
Sent from my SM-N770F using Tapatalk
மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு
காதல் உண்டான மயக்கம்
கைகள் கொண்டாடும் நெருக்கம்
காலம் இவ்வாறு இருக்கும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
Sent from my SM-N770F using Tapatalk
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு எனும் திருநடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
இளம் தென்றல் காற்றும்
குளிர் கொண்டு வாட்டும்
இதயம் கிடந்து தவிக்க