ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
மெய் தொட்டும்
சாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன நயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில்...
Printable View
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
மெய் தொட்டும்
சாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன நயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில்...
angam ellaam thangamo manmadhan aadum chathurangamo
...........
sengkani....
கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அன்னாளில் சோழ மன்னர்கள்
ஆக்கி வைத்த நற் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன்
கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே
தெய்வ பூந்தமிழ்...
கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே .. அடடா
இந்த காவியக் குயிலை பார்த்து எழுதியதோ .. தலைவா
புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே .. கிளியே
உந்தன் பூவுடல் பார்த்தபின் சிற்பம் வடித்தனரோ ... கனியே
ஆசைத்தீயை தூண்டாதே போதைப் பூவைத் தூவாதே
அந்தியிலே வெள்ளி நிலா அள்ளித் தரும் சுகங்களே ..
ஆயிரமே ..ஹோய் ஹோய்.
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி...
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்
வாடையிலே வாழை
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhai pola thannai thandhu thyaagi.......
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
..........
vaaNam sindhum maa mazhai ellaam vaanor thoovum thEn........
பூ விரிஞ்சாச்சு
தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வாய் ருசி கண்டேன்
நீ எனக்குள்ளே
நான் உனக்குள்ளே
பிரிவதேது பெண்ணே
உயிரை பரிமாறு
இலையில் பசுமை...