http://i66.tinypic.com/2q2r0uh.jpg
தகவல் உதவி :எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சைலேஷ் பாசு
Printable View
http://i66.tinypic.com/2q2r0uh.jpg
தகவல் உதவி :எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சைலேஷ் பாசு
ஓவியம் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம் .
http://i64.tinypic.com/35kq2a1.jpg
இன்று (25-4-2018)
இறைவனடி சேர்ந்த எம். எஸ். இராஜேஸ்வரி தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி .
-
வாழ்க்கைக் குறிப்பு
சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த இராஜேசுவரி, காரைக்குடியில் அப்போது இருந்த ஏவிஎம் கலையகத்தில் ஆர். சுதர்சனம் ராஜேஸ்வரியை மெய்யப்பச் செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். செட்டியார் அவரை மாதச் சம்பளத்தில் தமது கலையகத்தில் சேர்த்துக் கொண்டார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ராமராஜ்யா திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அதில் ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.[1]
ஏவிஎம் கலையகம் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இடம் மாறிய போது ராஜேசுவரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் கருணாமூர்த்தி காந்தி மகாத்மா, மகான் காந்தி மகான் ஆகிய இரு பாடல்களை ராஜேசுவரி பாடினார். பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து வேதாள உலகம் திரைப்படத்தில் எஸ். வி. வெங்கட்ராமன் இசையில் ஆகா ஆனந்தமானேன் என்ற பாடலைப் பாடினார். வாழ்க்கை படத்தில் உன் கண் உன்னை ஏமாற்றினால் என்ற பாடலை டி..ஆர். ராமச்சந்திரனுடன் இணைந்து பாடினார்.[1]
-
இவர் பாடிய சில திரைப்படப் பாடல்கள்
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா... – டவுன் பஸ் (1955)
காக்கா, காக்கா மை கொண்டா... – மகாதேவி (1957)
சேவை செய்வதே... - மகாதேவி (1957)
சிங்காரப் புன்னகை... - மகாதேவி (1957)
ஆசைக் கல்யாணம், நல்ல அன்புக் கல்யாணம்... – முதலாளி (1957)
எங்கிருந்தோ வந்தார் இதயம் கவர்ந்தார்... – முதலாளி (1957)
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா... - தை பிறந்தால் வழி பிறக்கும் (1958)
படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு... - படிக்காத மேதை (1960)
அம்மாவும் நீயே... – களத்தூர் கண்ணம்மா (1960)
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்... – கைதி கண்ணாயிரம் (1960)
மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி... - குமுதம் (1961)
பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே... - செங்கமலத் தீவு (1962)
பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா... - திக்குத் தெரியாத காட்டில் (1972)
சின்னஞ்சிறு கண்ணன்... – மகாலட்சுமி (1979)
-
வாழ்க அவரது புகழ்
நண்பர்களே !
மக்கள் திலகத்தின்
சிறப்புக்களை
மட்டும்
இந்த திரியில்
பதிவு செய்யுங்கள்.
மாற்று திரியில்
பதியும்
தவறான
கருத்துக்களுக்கு
பதில்
சொல்ல
வேண்டியதில்லை.
ரவிச்சந்திரன்
நவரத்தினம் படம் நட்டம் என்று மாற்றுத் திரியில போடுகிறார்கள்.
நவரத்தினம் படம் நட்டம் இல்லை மதுரை தங்கம் தியெட்டரில் 63 நாள் ஓடியது. ஆசீயாவில் பெரிய தியெட்டர் அது.
சிவாஜி கணேசனை வைத்து பிராப்தம் படம் எடுத்த சாவித்திரி பிச்சை எடுத்து செத்தார் என்று நாம் சொல்லக் கூடாதா.
புரட்சித் தலைவர் பற்றியும் அவர் ஆட்சி பற்றியும் மோசமாக விமர்சிக்கிறான்கள். அதுக்கு நாம்ப பதில் சொல்லக் கூடாதா? புரட்சித் தலைவி ஜெயலலிதா சிவாஜி கணேசன் உடைய சம்பந்தி. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு தனது மகள் சாந்தியின் மகளை சிவாஜி கணேசன் கல்யாணம் செஞ்சு வெச்சார். அந்த சுதாகரன் இப்ப சசிகலாவுடன் ஊழல் குற்றத்துக்காக பெங்களூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஊழல் கருணாநிதிக்கு 1980 ம் வருசம் தேர்தலில் சிவாஜி கணேசன் பிரசாரம் செய்தார். இதுதான் அவர் ஊழல் எதிர்ப்பின் லட்சணம் என்று பதிவு போட்டேன். அதைப் போய் நீக்கணுமா?