பொன் என்பேன் சிறு பூவென்பேன் · காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
Printable View
பொன் என்பேன் சிறு பூவென்பேன் · காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
வேறு வேலை உனக்கு இல்லையே என்னை கொஞ்சம் காதலி
கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
கொஞ்சம் மிருகம்
கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு
நீ நினைத்த நேரமெல்லாம் வர வேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ
வரவேண்டும்
வாழ்க்கையில் வசந்தம்
அது தரவேண்டும்
வளர் காதல் இன்பம்
வசந்த முல்லைபோலே வந்து ஆடிடும் வெண் புறா
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள்
மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி
கண்கள் நீயே..காற்றும் நீயே தூணும் நீ ..துரும்பும் நீ வண்ணம் நீயே ..வானும் நீயே ஊனும் நீ ..உயிரும் நீ.
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே
ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா
கட்டி தங்கம்
வெட்டி எடுத்து
காதல் என்னும்
சாறு பிழிந்து
தட்டி தட்டி
சிற்பிகள் செய்த உருவமடா
தட்டி தட்டி பான செஞ்சேன்
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச
தொட்டில் கட்டி தாலாட்ட போறேன்
சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
செல்லக்கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
வாழ்க்கை என்னும் ஓடம்..
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே..
மறக்கவொண்ணா வேதம்
ஓடம் எங்கே போகும் அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணெய் ஸ்டவ்வு · ஒரு உள்ளத்த கவ்வு வானத்தில் தவ்வு
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா .... கர்ணா வருவதை
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல் வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்ததில்லை என்றும் உன்னை
என்னை மறந்ததேன் தென்றலே?
சென்று நீ என் நிலை சொல்லி வா
சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே
அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே
மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே
கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா மையா
மியாவ்! மியாவ்! பூனைக்குட்டி!
வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி!
அத்தான் மனசு வெல்லக்கட்டி
குட்டி குட்டி பனித்துளியே குளு குளு
பனி துளியே
முத்து முத்து பனி துளியே முத்தம் இடும் பனி துளியே
முத்து முத்து மேடை போட்டு பித்து கொண்டேன் ராசா ராசா நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி நெஞ்சம் நொந்தேன் ராசா
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ