//இது போன்ற சூழலை நம்மாழ்வார் திரு தொலைவில்லி மங்கலம் பாசுரத்தில் வெளிப்படுத்தி உள்ளார் . 10 பாசுரங்கள் கொண்டது.அதில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது.எல்லோருமே நம்மை ஆள்பவர்கள் தான் அதனால் தான் அவர்கள் ஆழ்வார்கள் என்று அழைகபட்டார்கள். இறைவனை ஆழமாக பற்றி கொண்டவர்கள்
"இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?" என்று விளக்கம் படித்து உவகை அடைந்தது நினைவிற்கு வருகிறது சி கே// மிக்க நன்றி கிருஷ்ணாஜி.. நம்மாழ்வார் மட்டுமல்ல எல்லாப் பாசுரங்களையும் படித்து எழுத வேண்டும் என ஆசை..நாராயணன் தான் கிருபை செய்யவேண்டும்.. திருப்பாவை முடித்து நாச்சியார் திருமொழியைக் கையிலெடுக்காலாம் என நினைத்திருக்கிறேன்..திருமால் விட்ட வழி
இப்போது நான்குபாசுரங்கள் இடப் போகிறேன்.. நாளையிலிருந்து சரியாக வரும் என நினைக்கிறேன்..