http://i58.tinypic.com/24grcrr.jpg
Printable View
http://i62.tinypic.com/2a5bwnt.jpg
புகைபடத்தில் மதுரை திரு. எஸ். குமார் தன் சக நண்பர்களுடன்
http://i62.tinypic.com/1zxw9c3.jpg
28/11/2014 முதல் மதுரை புதூர் விஜய் சினி பாரடைசில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "அன்பே வா "
என ரசிகர்களை அழைத்தார். அதன் சுவரொட்டி நமது திரியில் பதிவிட அனுப்பியவர்
மதுரை திரு. எஸ். குமார். அவர்கள்.
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (05/12/2014) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
(பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " தினசரி 2 காட்சிகள் வெளியாகிறது.
http://i62.tinypic.com/9qzbyd.jpg