குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனகாகத்தான்
கூத்தாடுதே வா வா
Printable View
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனகாகத்தான்
கூத்தாடுதே வா வா
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே
NOV: What is for breakfast? padam pOttu bayamuRuththaamE sollunga!
தீராதது காதல் தீராதது
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே
சுகமானது காதல் இதமானது
காதல் ஜோதி அணையாதது கண்கண்ட கனவெல்லாம் கலையாதது