என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
Printable View
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
தென்றலே என் தோளில் சாயவா
தாய் மண்ணின் பாசமெல்லாம் என்னோடு பேசவா
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசை கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுஙகள்
இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும்
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
என் இனிய தனிமையே
புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும். கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள்
கண்ணோரம் கண்ணாடி உன்னால தள்ளாடி
நீ சொல்லாத சொல்ல உள்ளார ஃபுல்லா சேத்து வெச்சேனே
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா சாமி கூட இல்ல சுத்தமா