Originally Posted by VENKIRAJA
இப்பகுதியை நான் தொடர்ந்து புதுபிப்பது வாசகர்களின் உந்துதலாலேயே.நேற்று 1775-ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 1820-ஆக உயர்ந்துள்ளது,நிச்சயமாக இதற்கு நான் ஏற்றவனா என புலப்படவில்லை.
அப்புறம் சக்திப்பிரபா அம்மையாரே,உங்களை அண்ணியென்றழைக்கலாமா?எனக்கு அண்ணியில்லை,ஏனென்றால் அண்ணன் இல்லை.வசி அக்கா,உங்களது ஏகோபித்த வரவேற்பு தான் மையத்தில் என்னை தங்கவைத்தது,இல்லையெனின் நான் தொடர்ந்து எழுதியிருக்கவே மாட்டேன் தெரியுமா?
நாளை காமராசர் பிறந்தநாளாம்,முழுநாள் பள்ளியாம்,பரவாயில்லை வணங்குவோம்.