சுவாமி, சதீஷ், சந்திரசேகர்
நன்றி! நன்றி! நன்றி!
சாரதா,
தகவல்களுக்கு நன்றி. பாராட்டுகளுக்கு நன்றி.
உங்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. சிவாஜி பிரபு அறக்கட்டளையின் சார்பாக வருடந்தோறும் மறைந்த ஒரு கலைஞரை கௌரவிக்கும் வகையில் அவர் தம் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படும் நிகழ்வு நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் இந்த வருடம் அறக்கட்டளையின் சார்பில் அக்டோபர் 1 அன்று சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டு கௌரவிக்கப்பட இருப்பவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்.
அன்புடன்