கடவுளே..எங்கிருந்துதான் புடிப்பீங்களோ...
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றாள் அது நானும் அவளும்
Printable View
கடவுளே..எங்கிருந்துதான் புடிப்பீங்களோ...
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றாள் அது நானும் அவளும்
kadavalidamE kEttaal eppadi? 😃 😃 😃
அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே நெஞ்சில் நீந்த துடித்ததே
Sent from my SM-G920F using Tapatalk
நீல நிறம் ஆஹா
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே அதே பேரில் என் பெயர் சேர்க்கின்றதே
ஒரே மனம் ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கரை
இதே கதை இதம் இதம்
இதே தினம் இதே க்ஷணம்
இதம் பதம் சரம்...
மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
Sent from my SM-G920F using Tapatalk
போடைய்யா ஒரு கடுதாசி
எளம் பொண்ணோட நெலமைய யோசி
பல ராத்திரி ஆச்சி தூக்கமும் போச்சி
நெடுநா தவிச்சாச்சு
என்னம்மா என் மகராசி
நீ என்னோட நெலமைய யோசி
ஏய் வேடிக்கை எதுக்கு
பலப்பலப்பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பலவிதமா மனிதர்கள பூட்டுது போட்டு
கலகலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு
இதய ஆசைகள் நினைவு ஆனதே
உதயம் ஆகிறேன் இனிமை ஆகவே
சொர்க்க வாசலின் படிகள் ஏறினேன்
சுகமும் கோடிகள் அடைந்து வாழ்கிறேன்
ஆழம் தேடிடும் மீன்களை போலே
நீலக் கடலிலே நீந்திப் போகிறேன்
சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே
பக்கங்கள் எல்லாம் பச்சைக் கொடி காட்டி
வெற்றி ப்ரதிபலிக்குதே...
pachchai kiLi paadudhu pakkam vandhe aadudhu idho paaru
un thunbam parandhodudhu
http://www.youtube.com/watch?v=eeBMLA3q3RQ
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ ஏன் ஏன் ஏன்
ck sir..from the same movie?..here from the same movie once again:-D
ஏம்மா அந்தி மயக்கமா
இங்கு வாம்மா கொஞ்சம் நெருக்கமா
அட என்னம்மா கண்ணு என்கிட்ட சொல்லு
அடி கொஞ்சத்தான் கொஞ்ச கிட்டதான் நில்லு
உ.வி.சார்..வேற பாட் அந்த்ப் படத்துலருந்து போடறதுக்கு வார்த்தை இல்லையே..மக்கள் ஒத்துக்கிட்டா
கண்ணனே நீவரக் காத்திருந்தேன் (கண்ணு வருதே..) :)
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே
Sent from my SM-G920F using Tapatalk
Ck :)
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும் இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி*சேதி சொல்லாயோ
Sent from my SM-G920F using Tapatalk
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீபேசு
உன் மெளனமே என்னை வாட்டுதே...
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை...
https://www.youtube.com/watch?v=_TrDYaKvV2o
un azhagai kanniyargaL sonnadhinaale
uLLam ellaam un vasamaai aanadhinaale
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா மெல்லப் பழகிக் கொள்ளவா
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ ஹோய்
Hi Priya!
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா
Hello NOV, how are you? :)
I'm great Priya, what about you?
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே... கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ... தென்றலே... கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது...
https://www.youtube.com/watch?v=Tjd7I04pAyA
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
Sent from my SM-G920F using Tapatalk
கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே
வண்ணத் தேன் மலரானாள்
இன்னமுதம் இதழ் பருக...
தொட தொடவெனவே வானவில் யென்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்...
I didn't save your posting to which I responded! So; there's nothing I can do about your "Heeheehee"! Hahaha! :)
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது
அன்புக்கு கிடையாது...
http://www.youtube.com/watch?v=rJfI4x7_RHQ
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
Sent from my SM-G920F using Tapatalk
Thedum Kan Paarvai Thavikka, Thudikka
Sonna Vaarthai Kaatril Ponadho, Verum Mayam Aanadho
Thedum Pen Paavai Varuvaal, Thoduvaal
Konja Neram Neeyum Kaathiru, Varum Paadhai Paathiru