மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில்...
Printable View
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில்...
endhan paarvaiyin keLvikku bathil enna solladi raadhaa raadhaa
unddhan paarvaikku..........
paarvai yuvarani kannoviyam
naaNam thavaratha peNoviyam
மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந் தோப்பு குயிலும் நீ தானோ
.................................................
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் ண்பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே
மேலாடை..
mElaadai kaatraada minnalidai koothaada
paavai........
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
மேலாடை தென்றலில் ஆஹா ஹா
பூவாடை...
paavaadai thaavaNiyil paartha uruvamaa
poovaadai melindhu vara pootha paruvamaa
கன்னிப் பருவத்தின் வண்ணக் கனவிதுவே
என்னை இழுக்குது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே தென்றல் காற்றே என்னைத் தேடி சுகம் வருமோ
vasantha kaalam varumo nilai maarumo
vaigai perugi varumo kurai theerumo
vasantha kaalam varumo nilai maarumo
vaigai
வைகைக் கரைக் காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால்சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று மங்கை முகம் தேடுதென்று
காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை
தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும்...
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்
aruL thaarum dheva maathaave aadhiye inba jothiye
iruL neengave ikameedhile eedilaa nidhiye gathiye
thanimaiyil en gadhi ennadi
sangadhi solladi vaaNi
kalaivaaNiye kalaivaaNiye
unaithaane azhaithen uyir theeyai vaLarthen
vara veNNdum varam.......
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்...
சொந்தங்கள் பொய் என்று நினைத்திருந்தேன்
சொர்க்கத்தின் நகல் என்று தெரிந்து கொண்டேன்
பந்தங்கள் பாரம் என்று வெறுத்திருந்தேன்
பாரங்கள் பரிசென்று புரிந்து கொண்டேன்
முற்றும் துறந்தால் மோட்சம் என்பது முனிவர்கள் சொன்னது
பற்றும் அன்பும் பகிர்வதுதானே மோட்சம் என்பது
ஆணவம்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும்
சிரிக்கும் அழகு சிரிக்கும் அது
சிரித்தோடி வரும் மாது
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
இவன் தானா
இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன்
இவன் தானா
பகலிலும் நான் கண்ட
கனவுகள் நனவாக
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
நாங்க தாம் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
நீங்க பாக்காத உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவை நனவாக மாற்றுவோம்
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம்...
naatakam ellaam kaNden undhan aadum vizhiyile
aadum vizhiyile geetham paadum mozhiyile
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
aarambam aavadhu peNNukkuLLe aadi adanguvadhu maNNukkuLLe manidhan
aarambam aavadhu............
aaraaindhu paar manak kaNNukkuLLe aathiram koLLaadhe nenjukkuLLe
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இது தானா
பூச் சூட பூ வேணுமா பூ இங்கே நீ தானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா இனி
எப்போதும் கார்க்காலமா...
thaalaattudhe vaanam thaLLaadudhe megam
thaaLaamal madi meedhu dhaarmeega kalyaaNam idhu
kaar kaala sangeetham
சாலையோரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து...
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய்
Odugira thaNNiyile orasi vitten santhanathai
serndhudho seralaiyo sevatha machchan nethiyile
chinnakkaNNan: nilaa songs pathi ezhudhiyaachchaa? :)
unna nambi nethiyile
pottum vechen madhiyile
.
vittu pona udhirndhu pogum vaasana rosa
//chinnakkaNNan: nilaa songs pathi ezhudhiyaachchaa?// இன்னும் எழுதலைராஜ் ராஜ் சார் :)
ராஜாமகள் புது ரோஜா மலர்
நான் ராஜாமகள் புது ரோஜாமலர் எனதாசை நிறைவேறுமா
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையைப் போலே மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட
asaindhaadum thendrale thoodhu sellaayo
thEn amudhaana kavi paadi sEdhi......
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே
பல ஜென்ம ஜென்மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள்
அம்மா மூகாம்பா
விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூங்கரங்கள்
ஊஞ்சலைப் போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா
உன்னை உரிமையினாலே
குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா
................................
எண்ணப் பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே...
engirundho vandhaan idai chaadhi naan endraan
.....................
kaNNai imai iraNdum kaapadhupol en
kudumbam vaaNNamura kaakkindraan vaai.........
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லையோ நேரில் வந்து
நான் அழைக்க
நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம் அன்றாடம்...