Sure... if you say so!! :)
Printable View
Sure... if you say so!! :)
Personal preference 😄
Sent from my SM-G935F using Tapatalk
Okay... :)
நிலைபெயராது சிலைபோல நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதராமனம்
அலைபாயுதே கண்ணா என்மனம் மிக அலை
Sent from my SM-G935F using Tapatalk
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள்
மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால்
கூடுமே யாவும்
நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
எங்கே எங்கே எங்கே
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள்
மச்சி மச்சி...
https://www.youtube.com/watch?v=-PdINQdBRKk
சோக்காளி வாடா வாடா ஷிக்கடிச்ச மச்சி ஓரமா நிக்காத டா
சோக்காளி வேணாம் வேணாம்
Sent from my SM-G935F using Tapatalk
வேணாம் வேணாம் வேணாம்
வேஸ்டுப் பேச்சு வேணாம்
இப்ப விட்டாத் தப்பு...
காதில் வளையம் போட்டா தப்பு ....
முடியில் colour அடிச்சா தப்பு ...
உடம்பில் tattoo குத்தினா தப்பு ....
Friends கூட சுத்தினா தப்பு ....
தொப்புளில் வளையம் போட்டா தப்பு
Tightaa pantu போட்டா தப்பு
Pedicure தப்பு manicure தப்பு
Waxing தப்பு threading தப்பு
Night ரொம்ப முழிச்சா தப்பு
9 O clock எழுந்தா தப்பு
வாய் விட்டு சிரிச்சா
Sent from my SM-G935F using Tapatalk
நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா...
இங்கு நீயின்றி நானில்லை கேட்டுக்கொள்ளம்மா
எனைத் தொட்டு தொட்டு வட்டமிட்டு ஆடு
இதழ் இத்தினத்தில் முத்துக்களை
முத்துக்கள் பதிக்காத கண்ணில்
முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம்
மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை...
https://www.youtube.com/watch?v=I_vWbmF-Yfk
aayiram peNmai malarattume
aayiram kaNgaL rasikkattume
அக்டோபர் மாதத்தில்
அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை
தூரத்தில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்
உயிர் காற்றை மாற்றி...
என்னை கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
என்னை கொல்லாதே தள்ளிப் போகாதே
நெஞ்சை கிள்ளாதே...
உயரத்தை குறைத்தால் இமயம் ஏது
துயரத்தை கழித்தால் வாழ்க்கை ஏது
மழை துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்
மனிதர்கள் பருக குடிநீர் ஏது
மனிதன் கொள்ளும் சோகம்
அது வாழ்கையின் பாகம்...
நனையாத பாகம் ஏதுமில்லை
யாவும் உந்தன் நிழலில் பொழியும் மழையே
rain rain rain rain, go go go go
எந்தன் பூவை நீ குத்தாதே
காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே
முள்ளெடுத்து குத்தாதே
அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே
முட்டி முட்டி சுத்தாதே...
ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில் குதிரை
குதிரைக் குட்டி ஒரு கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்
கோழிக் குஞ்சு ஒரு யானையை...
யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆளப்பிறந்தாயடா புவி ஆளப்பிறந்தாயடா
அத்தை
மெத்தை போடும் தேவன் என்று
என்னை சொல்லம்மா
உன் அத்தை பெற்ற பிள்ளை என்று
எண்ணிக்கொள்ளம்மா
வித்தை...
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
காதல் வித்தை நாள் முழுக்க காணடா
மைபோட்ட
Sent from my SM-G935F using Tapatalk
மைபோட்டு மை போட்டு
மயக்கத் தான் வந்தாளே
மை போட்டுத் தேடாம
இவ வந்தாளே
நிக்காத மழையாக
மனசுக்குள் நின்னாளே
நிக்காம குடையாக புடிக்கத்தானே
ரோமியோ ஜூலியட்ட
மிஞ்சத் தான் போறாங்க
காதலில் ஹாலிவுட்ட...
https://www.youtube.com/watch?v=AVtGwVzXLRs
காதலின் புகைப்படம் இவனே
ஹாலிவுட் திரைப்படம் இவனே
அமெரிக்கா வரைபடம் இவனே ரசித்தேனே
நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் துள்ளாததையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்
...............................................
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண தயந்தேன்...
தக்சாயினி தயவு காட்டு நீ
நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
நீ தானே நீ தானே என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால் புதையல்
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை...
rombavum methu methunnu onnoda vaLaivu neLiva evan senchaan
eppavum thuru thurunnu en mela thurumbu paNNa evan senchaan aathaadi
Sent from my SM-G935F using Tapatalk
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஓ... ராசாத்தி ராசாத்தி
ரங்கோணுக்கு ராசத்தி
ராப்பகலா...
ராப்பகல் as one word please! :)
ராப்பகலா அழுதாச்சு கண்ணு ரெண்டும் வாடி போச்சு
நாப்பது நாள் விடிஞ்சாச்சு துரும்பென
ஆடி காத்தாட்டம் ஆடாதோ மனசு
அணைய போட்டாலும் ஓடாதோ வயசு
எங்கேயும் போகாதோ
துணிஞ்சா உலகம் துரும்பு
துடிக்கும் எண்ணம் இரும்பு...