கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி! கையினில் வேல் பிடித்த, கருணை
Printable View
கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி! கையினில் வேல் பிடித்த, கருணை
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
என்னை மானமுள்ள
பொண்ணு இன்னு மதுரையில
கேட்டாக
மன்னார்குடியில்
கேட்டாக அந்த
மாயவரத்தில கேட்டாக
சீர் செனத்தையோட
வந்து சீமையில
தென்கிழக்கு சீமையில செங்காத்து பூமியில ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு
முத்தங்களை நீ வழங்கு இதழுக்கு ஈரமில்லை
தொடங்குதல் மிக எளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
தொல்லை?
Sorry... was sleepy..
யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல்
பூவிலே ஒரு பாய்போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க
கொள்ளை இட்டு
என்னை கொள்ளையிட்டு
போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு
போகும் மலரே
குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் தாளம்
மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி
கண்ணுக்குள்ள வாழ்பவேளே
கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்சா அல்லா விரைவில் வருவேன்
உன் இஷ்டம் போல நெனச்சதெல்லாம்
அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற
நேரத்திலே வாடி என் காதல் ராணி
நான் தானே தேனீ
இது தானோ மோகம்
இது ஒரு நாளில் தீரும்
முன்னொரு நாளில் நான் ஒரு பறவை
அழகிய காடு சிறிதொரு கூடு
மானெல்லாம் எந்தன் தோழி
மானத்தில் மானின் ஜாதி நானே
மனிதற்கு எங்கும் வீடு
மான் வாழ இந்தக் காடு தானே
உனக்கெதுக்கு கோட்டை
நான் கிழிச்சேன் கோட்டை
போகாதே
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி நாளிலே நல்ல நாள் நாயகன்
Oops!
தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே.
என்ன மட்டும் வேணா சொல்லாதே
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே
ஹே ஏய் ஏய் ஏய்
உன்னைத்தானே ஏய்
உன்னைத்தானே ஏய்
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே…ஏஏஏஏ
தன்னைத்தானே
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகன் முருகனிடம்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
Clue, pls!
1. Bhadrakali song by MR Vijaya
2. Villu Paattukaran song by Mano
3. Kadhal Sugamanadhu song by Chitra
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
நீயும் ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல் சருகானதே
ஒரு சந்தன பௌர்ணமி
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை
நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை
அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் அற்புத லீலைகளை யாரறிவார்
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பசுவிடம் கன்று
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ
கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதய்யா அய்யோ பாவம்
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
காதல் ஒரு தனி கட்சி கொடியேத்து ஏத்து
காதல் ஒரு வாக்குறுதி நிறைவேத்து ஏத்து