பிரிவுகள் இனி ஏது பிறவியில் கிடையாது
நீ தானே நான் வந்து பூச்சூடும் மாது
Printable View
பிரிவுகள் இனி ஏது பிறவியில் கிடையாது
நீ தானே நான் வந்து பூச்சூடும் மாது
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான்
அந்தி சாயும் வேளை என் அத்தான் வருவார்
அக்கம் பக்கம் பார்த்து என் பக்கம் வருவார்
ஆடு மயிலே என்பார் தமிழ் கவி பாட
மலர்க் கொடி போல நான் ஆட அவர் பாடுவார்
ஆண் கவியை வெல்ல வந்த. பெண் கவியே வருக- நீ. அறிந்தவற்றை மறைந்து. நின்று சபையினிலே தருக
முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக
காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம் கைத் தொட்டது உன்னை குளிர்
வெரசா போகையில புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
மூச்சு விடாமல் பாடுகிறேன்
முகத்தில் பாவம்
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
கூத்தும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி
நீ சிரிச்சதும் இப்ப எனக்கு
பீர் அடிச்சது போல இருக்கு
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்
குருவி
தேடினேன் வந்தது.....
நாடினேன் தந்தது...
வாசலில் நின்றது.....
வாழவா என்றது...
என் மனதில் ஒன்றை பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
வெளிவேசம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
ஆட போனேன் மங்காத்தா தொரத்தின்னு வருது எங்காத்தா நாத்தம் புடுச்ச நாஸ்தா கட குண்டாவத் தான் ரெண்டா ஒட ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி துன்னுட்டு சும்மா
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற…
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற…
சொல்லுபுள்ள என்ன ஆச்சு
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம் ஏன் இந்த மேல் மூச்சு
என் போர்வைக்கு நீ பொறுப்பு,
உன் வேர்வைக்கு நான் பொறுப்பு,
அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு
தாளத்தத்தான் நான் சொன்னது தட்டுங்களேன் சுகமா
தாலாட்டத்தான் நான் வந்தது பொன்னூஞ்சல் நான் தரவா
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே
இதை நான் செல்லும் பாதையில்
கண்டுக் கொண்டேன் இந்தக் காட்டிலே
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
கூலிக்கு உழைப்போம் ஊருக்கு கொடுப்போம் வேர்வைக்கு எங்கள் நாட்டில் மதிப்பிருக்கு பேசிடும் மொழிகள் ஆயிரம் இருக்கு ஆனாலும் சிந்தனைகள் ஒன்று நமக்கு
வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது. ஜிகுஜிகு வண்டியிலே. பொருத்தமான ஜோடி போகுது.. குபுகுபு வண்டியிலே
சரட்டு வண்டியிலே சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
உன் முகம் உள்ளம் கிள்ளும்
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா..
சிங்களத்துச் சின்னக்குயிலே
எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
என் கனவில்
ஆ ஹா… நான் கண்ட
ஆ ஹா… நாளிது தான்
கலாபக்காதலா பார்வைகளால்
ஆ ஹா… பல கதைகள்
இன்ப நிலாவே உனது கண்கள் இனிய கதைகள் சொல்லுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே
செந்தமிழ் நாட்டுச் சோலையிலே
சிந்து பாடித் திரியும் பூங்குயிலே
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
நீட்டாதே கண்ணுக்குள்ள
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி
கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
தேவர் குறையைத் தவிர்த்து சினம்
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ
மாறுவது மனம் சேருவது
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால்
உந்தன் மனம் தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ
கண்ணை மூடி தூங்க வேண்டும்
ஆடு பெண்ணே அழகிய லாலி
காதல் கண்கள் தூங்கும் போது
பூவே உந்தன் புடவை தோளில்
பச்சை புடவை உத்து பார்க்குது யார
புருஷன் கூட இருந்தும் என்னை பார்க்குது மச்சி
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்