ஜீவனும் நீயே ஐயா.. பாரில்
பாரமும் உனதே அன்றோ..
Printable View
ஜீவனும் நீயே ஐயா.. பாரில்
பாரமும் உனதே அன்றோ..
enna paaru paaru paarthkkondE irukkath thOnum
paatta kElu kElu kEttukkondE aadath thOnum
idhu paruvam nalla uruvam
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
peNNoruthi peNNoruthi padaiththu vittaai
ennidaththil ennidaththil anuppi vittaai
uyirOdu ennai ulaiyil eRRinaai
neruppukku sElai katti anuppi vaiththaai
nilavukku vanmuRaigal kaRRu koduththaai
en kaNNil En oosi ERRinaai
brahmma O brahmma
idhu thagumaa idhu thagumaa
ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓ ஓ கண்ணே
ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓ ஓ பெண்ணே
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிச்சு ஓ ஓ கண்ணே
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் எடுப்போமா
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல்
தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன் தேகம்
எங்கும் நிறைந்த
இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு
உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
.............................................
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும்...
sengaadE siru kadalE
pOi varavaa
kaadugalE kalligalE
pOi varavaa
சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்
இமையடித்தாலும்...
இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ
oo..mayilaadum paaraiyil thEnoora
ohhh malaraadum paarvaiyil meenaada
pennazhagin sannadhiyil poomazhai polindhidavaa
enniyuirE un mEniyil ilamaiyenum
I know the next word; but not any song that starts with that word! :)
Thank you! Even google couldn't help me with a பண்பாடு song! I'm sure madhu and ck will know more songs! :)
http://www.youtube.com/watch?v=27cVxiE3HRw
-panpaadum thaamaraiyE vaa ...nee thodum pOdhu -IR
Regards
பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
உன் பழங்கால...
RD... naan oru baby.. I too dont know much. ( But I know panpaadum paravaiye :) )
கதை உண்டு.. ஒரு கதை உண்டு.. இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று ,, மனம்
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக...
unnidam mayangugiREn ullaththaal nerungugiREn
endhan uyir kaadhaliyE innisai dhEvadhaiyE
வஞ்சிச் சிட்டு நெஞ்சைத் தொட்டு
கொள்ளை கொள்ள துள்ளி வந்ததோ
இன்னும்
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு...
டேக் இட் ஈசி ஈசி
லவ் இஸ் க்ரேசி க்ரேசி
ரொமாண்டிக் டூயட்...
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்...
//Aha.... marupadi indha thread-ukkum uyir vandhacha ?//
கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி
கனிகளின் சுவையே தனித்தனி
Searched on google, tfmpage, YouTube and other locations, but couldn't find an audio, video or lyrics link to"கன்னி ஒருத்தியிடம் எத்தனை..."! :( Found out that it is possibly from the 1968 movie பால் மனம்! :)
Oh... sometime back...the video was available in youtube.
anyway.. here..
கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி
கனிகளின் சுவையே தனித்தனி
கண்ணைக் கவரும் அந்த அருங்கனி
தின்ன முடியாத சித்திரக்கனி
அடுத்த வ்ரி கன்னி என்றே ஆரம்பிக்கும் என்று நினைத்துத் தொடர்கிறேன் :)
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா?
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
Thank you CK & Madhu! :)
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்
கண்கள் நனையாதா
என்னை விட்டு உன்...
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
கனவு காணும் கண்ணிரண்டும்
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை
சர்க்கரைக் கட்டி ராசாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து
விளையாடுது
சுகம் விலையாகுது..
சம்பவம் நடப்பதற்குத் தந்திரம் புரிந்ததென்ன மனமோ
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும்...
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட் செல்வமே
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக
கூத்தாடும் கொண்டையிலே
கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத...
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்
பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும்போதா
காளை காளை முரட்டு காளை
முரட்டு காளை நீ தானா
போக்கிரி ராஜா நீ தானா...