பாண்டி பய கம்பெடுத்தா சங்கரன் கோவில்புர
சர்கார் வண்டி ஓடாதா
இவன் பக்கம் இருக்க தெருப்பேர் இருக்கு
நெஞ்சினுள்ளே இருக்கு நீதிமன்றம் எதுக்கு
நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு
திருநெல்வேலி சீமையிலே
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
பாண்டி பய கம்பெடுத்தா சங்கரன் கோவில்புர
சர்கார் வண்டி ஓடாதா
இவன் பக்கம் இருக்க தெருப்பேர் இருக்கு
நெஞ்சினுள்ளே இருக்கு நீதிமன்றம் எதுக்கு
நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு
திருநெல்வேலி சீமையிலே
Sent from my SM-A736B using Tapatalk
தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
ஐயிரண்டு திங்களிலே கையிரண்டில் வந்தவனே
மை வழியும் கண்களிலே முத்தமிழை
Sent from my SM-A736B using Tapatalk
முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக
மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி
Sent from my SM-A736B using Tapatalk
பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த
உன்னைப் பார்த்த கண்கள் ரெண்டும்
பொன்னைப் பார்த்து பழிக்குது
உண்மையான இன்பம் வந்து உரிமை
Sent from my SM-A736B using Tapatalk
உன்னிடம் எப்போதும் உரிமையாய்…
பழகிட வேண்டும்… பழகிட வேண்டும்…
வைரமே ஆனாலும் தினம் தினம்…
தொலைத்திட தூண்டும்
உன்னைப்போலே பெண்ணைக் கண்டால்
உண்ணும் கரும்பாகத்தான் எண்ணத் தூண்டும்
வெளியில் சொல்வதற்கு வெட்கக்கேடு இது
புதுமை புதுமை இது புரட்சி புரட்சி இது புதிய அலை பரவி
Sent from my SM-A736B using Tapatalk
Clue, pls!
வருக வருகவென்று சொல்லியழைப்பார்
Sent from my SM-A736B using Tapatalk
நீல விதானத்து
நித்திலப்பூம் பந்தலிட்டு
கோலங்கள் பொங்கக் குளிர்ந்த மணம் பரவி வரும்
ஆளழகை மிஞ்சும்
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
Sent from my SM-A736B using Tapatalk
என்ன வேகம் நில்லு
பாமா என்ன கோவம்
சொல்லலாமா என்னை
விட்டு கண்ணை விட்டு
ஓடலாமா
வெண்ணிற மேகம் வான் தொட்டிலைவிட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தன காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனை கைகளில் அள்ள
காதலில் இங்கே நானிருக்க
கைகளில் அள்ள தேனிருக்கு
வேறொரு பெண்ணும் வரலாமோ
விரல்களும் மேலே படலாமோ
வாலிப காற்றே வா வா வா
வாடுறேன் நான்தான் புதுப்பூவா
வாழ்வு எல்லாம் மாயமே
தேகம் எல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே
சொல்லிவா மேகமே
வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என் ஆசை
கேட்டுப்போ நீ
காதல் தூதுபோ நீ
அடி வான்மதி என் பார்வதி. காதலி கண் பாரடி
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
நிலாவே (வா வா வா) நில்லாமல் (வா வா வா)
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கரையை சலவை செய்து விடவா
புறாவே (வா வா வா) பூவோடு (வா வா வா)
உன்னோட குளிருக்கு இடம் தர வா
என் கூந்தலில் கூடு
தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு என்ன நினைப்பு மனசிலே
பாக்கிறான் பூமுகத்தை பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு என்ன நினைப்பு தெரியல
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
ஆத்தாடி ராசாத்தி
சக்கரைக்கட்டி ராசாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
Sent from my SM-A736B using Tapatalk
மக்களைப் பெற்ற மகராசிஈஈ
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா
Sent from my SM-A736B using Tapatalk
ஹே சத்தியமா நீ எனக்கு
தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சேன்
போதையே இல்ல
உலகம். புரிஞ்சு. டிரௌஸர். கிழிஞ்சு
சிலவங்க டிரௌசர் கிழிஞ்சு
போனதுதான் ஞாபகம் வருதே
அலைகளே காற்றுக்கு நீ
காத்து குத்த ஆச படாதே
Sent from my SM-A736B using Tapatalk
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பால குமாாி
எங்கே உன் வாழ்க்கை
போகுதோ எங்கே உன் தூக்கம்
போனதோ நூல் பொம்மை
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே
ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
தேனாற்றிலே ஓடங்கள் கூடின
ஜோடியாய் சேர்ந்தன காதலில் நீந்தின
ஏன் பிரிந்தன வெள்ளங்கள் மீறின
ஓடங்கள் ஆடின பாதைகள் மாறின
இன்றுதான் சேர்ந்தன
உண்மை எவ்விதம் நான் சொல்ல
கதை அல்ல
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன்னிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி கண்ணீர் காவியம்
அவள் வாழ்க தினம் வாழ்க
அந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வ பெண்ணாக
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா
ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா
காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின்
தோள்களில் மாலை சூடாதா
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
நாட்கள் நீளுதே
நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை
நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்
மலர்காவியம் எழில் ராணியின்
இதழ் நாடகம் தமிழ் காதலின்
புகழ் கோபுரம் அகப் பாடலின் சுமை தாங்குமே
பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு
திருவாய் மொழிகள் சொல்லு
மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு
மழலை தமிழில் சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து சொல்லு சொல்லு சொல்லு
இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை
உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல
எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி