சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
...............
பட்டம் பெற்ற பின்னும் பாடம் முடியவில்லையோ ?
Printable View
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
...............
பட்டம் பெற்ற பின்னும் பாடம் முடியவில்லையோ ?
paLLiyarai paLLiyaraiya?
வாழை மரம் படித்ததில்லை. கனி கொடுக்க மறந்ததா ?
சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா
யாரைச் சொல்லி என்ன லாபம் ?
vaayai moodi summa iru
.
vazhvil karaigaL kaaNum kaalam arugil thaano?
நதியே நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால்?
oru chinna paravai annaiyai thedi vaanil parakkiradhu adhan sindhanai ellaam thaayaval anbu thaenil kulikkiradhu
.
kaalai pozhuthil?
கோலம் போட்டு பார்க்கலாமா
.....................................
கேட்காத சங்கதி எல்லாம்?
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
மிச்சமா மீதமா இந்த நாடகம்?
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா ?
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
....................
ஒத்திகையில்?
சொதப்பிஃபை
...........
சிக்னல் இங்கே ஃபுல்லுன்னாலும் ?
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்?
ஒத்தையில நீ நடந்தா ஊர்வலம் போகுதுனு
ஊருக்குள் பேச்சிருக்கு போகாதே ரோட்டில்
..........
இங்கிலாந்து போகும் போது ஏரோபிளேன் ஏறும் போது ?
thenalikku ellam bayam thaan
.
ivan bayathukku ingEdhu vEli?
நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்
..............
இருக்குமிடம் எதுவோ ?
வடகாசி!
............
நானாட்சி செய்துவரும் நான்மாடக் கூடலிலே?
மதுர மரிக்கொழுந்து வாசம்..
கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
வேடன் செய்த லீலை
................
உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு ?
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா
..................................
இந்த மண்ணும் கடல் வானும்?
எனக்கு மட்டும் சொந்தமல்லவா ?
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது!
.................................................. .......
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண?
ஆத்தைக் கடக்க வேணும்
..............
நீ ஓடக்கோலை உந்திப் போடலாமா ?
ondrum ariyatha penno?
அறிந்தவள் தான்!
இறைவன் ஒரு நாள் துங்கி விட்டான்
எழுத்தைக் கொஞ்ச்சம் மாற்றி விட்டான்
எழுதும் கதையை மாற்றி எழுத?
naan yaar? nee yaar?
யாரோடு யார் வந்தது?
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
......
ஏதோ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன் ?
ஒஹோஹோ கிக் ஏறுதே..உள்ளுக்குள்ளே ஞானம் ஊறுதே..
கையிலென்ன கொண்டு வந்தோம்?
வெங்காய தோசை
..............
என்ன தாளம் போட ?
thakita thakka thimmi thaalam dhaan..
thom tharikita melam dhaan...
...
Hey who is this?
ராஜாதி ராஜ மஹாராஜ வீரப்பிரதாப ராஜாதி ராஜன்
...............
ஏனோ எனை எழுப்பலானாய் மட மானே ?
பள்ளிக்கூடம் போகலாமா புத்தகத்தைப் படிக்கலாமா
No No ...
naalai no no
Life-il tension endrum no no
Kavalai no no kanakku no no
Kanavu vaazhkai endrum no no
.......
Naam mattum maaraamal thaniyaagavaa vaazhvathu?
naan vERu nee vERu endraal natpu enRu pErillai
padapadappaai sila kObangaL thONdRum
paniththuLiyaai adhu maRaivadhu yEn ?
மஞ்ச வெயிலும் காயுது
.................
மண்ணோடு மழை சேர்ந்து ?
sEraanadhE
,
நீயும் நானும் சேர்ந்தபோது
கோடைகூட மார்கழி
பிரிந்தபின்பு பூவும் என்னை
சுடுவதென்ன காதலி ?
வென்னீரில் நீராடும் கமலம்
...................
விழியாகி விடவா ?
kannum kannum kalandhu sondham kondaaduthe
.
kanni endrenadi kaigaLai pidithaar?